31 January 2015

ராகவனின் லீலை - பாகம் 02 - காமக்கதைகள்

"போ..போய் கொல்லேல முகம் கழுவீட்டு டிரஸ் மாத்திட்டு வா. நீ வாரேன்னு சொல்லி நான் ரவா தோசக்கு ரெடி பண்ணி வச்சிருக்கேன். புவனா இவனுக்கு உன் ரூமுக்கு பக்கத்துல இருக்க ரூம ஒளிச்சி வச்சிருக்கேன். அத் அகாமிச்சி அங்க பெட்டிய வக்கச் சொல்லி, கொல்லைபக்கம் கூட்டிப் போய் காமி. நான் சட்டினி மாத்திரம் அரைச்சிடுறேன்" 
ராகவனுக்கு அப்போதே தெரிந்து விட்டது இந்த வீட்டில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என. சுற்றி இருப்பவர்கள் அம்மா முறை கொண்ட சித்தியும் அக்காவும். ஆனால் இந்த பாழும் வயதும், பாவப்பட்ட மனமும்,காமத்துக்குத் தவிக்கும் உடலும் அதையா நினைக்கிறது? சித்தியும் அக்காவும் அவன் கண்களில் இருந்து மறந்து அந்த கணமே இரு காம மோகினிகளாக அவர்கள் இவன் கண்களுக்குத் தெரிந்தார்கள். அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது அவனின் மனதில் ஓடுவதெல்லாம் கேவலமான, சமுதாயத்தால் ஒரு போதும் ஒத்துக் கொள்ள முடியாத எண்ணங்கள் என்று. அந்த நிமிடம் தொடங்கி சதா சர்வகாலமும் அந்த வீட்டில் இருக்கும் இரு பெண்களில் ஏதாவது ஒரு பெண் அவன் எண்ணமெல்லாம் ஆக்ரமித்திருந்தாள்.
நள்ளிரவு. புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை ராகவனுக்கு. எழுந்து சமயலறைக்கு சென்று தண்ணீர் குடித்து விட்டுத் திரும்பிய அவன் புவனாக்காவின் ரூமைக் கடந்து இருந்த அவனது ரூமில் இருந்த மடக்கு கட்டிலுக்கு வரும் வழியில் நடுவில் அப்படியே ஆணி அடித்தது போல நின்று விட்டான். புவனாக்கா ரூமில் மேலே ஓட்டில் வெளிச்சம் உள்ளே வருவதற்காக ஒரு ஓடு அளவில் தடித்த கண்ணாடி சொருகி இருக்க அந்தச் செவ்வகக் கண்ணாடி வழியாய் வளர் பிறை நிலா ஒளி கசிந்து, சரியாக அந்த செவ்வக ஒளி பெரிதாய் கிட்டத்தட்ட ஒரு கதவு சைசுக்கு விரிந்து புவனாக்கா படுத்திருந்த கட்டிலை காய்த்துக் கொண்டிருக்க அக்கா தூங்கிக் கொண்டிருந்தாள். சித்தி வழி வராண்டாவில் காத்தாட கட்டில் போட்டு படுத்திருக்க ராகவனுக்கு எப்போதோ பார்த்த ஸ்லீப்பிங் பியூட்டி படம் ஞாபகம் வந்தது. புவனாக்கா வாயில் பாவாடை, தாவணி கட்டி,நல்ல மினுமினுக்கும் மிருதுவான டைட்டான ஜாக்கட் போட்டு வலது பக்கமாய் ஒருக்களித்துப் படுத்திருக்க இடது புற விலாவையும் விம்மும் மாரையும் மறைக்க வேண்டிய தாவணி முந்தானை நெகிழ்ந்து வலப்பக்கமாய் கீழே சரிந்திருந்தது. 
அக்காவை பார்க்க பார்க்க அவனின் இதயத் துடிப்பு எகிறியது. பார்க்க பட்டுத்துணி போன பளபளக்கும் அவளின் நைலக்ஸ் ஜாக்கெட்டின் ஒவ்வொரு நூலையும் இழுத்து தள்ளி விம்மி புடைத்து வட்டமாய்,உருண்டையாய், திண்மையாய், பெருத்து பொங்கி நின்ற முலையின் பக்கவாட்டுத் தோற்றம் அந்த அந்தகார நிலவொளியில் அவனை கிறுக்காய் அடித்தது. ஜாக்கெட் கைகள் சின்னதாய் தோளில் இருந்து தொடங்கி சும்மா 3 அல்லது 4 இன்ச்சிலேயே நின்று விட அக்காவின் புஜத்தில் சின்ன வயசில் அம்மை குத்திய தளும்பு கூட அந்த பால் வெள்ளை வெளிச்சத்தில் தெளிவாய்த் தெரிந்தது. அவளின் புஜமே தனி அழகு. நீளமாய் வாழைத்தண்டில் கடைந்தெடுத்து செய்தாற் போல முழங்கை வரை வந்து பின் மருவின்றி அழகாய் மடிந்த முழங்கை. அதைத் தொடர்ந்து அவளின் கைகளின் மேல் தன் கண்களை ஓட்டிய ராகவன் அசையாமல் ஏன் மூச்சு கூட விடாமல் நின்றான். அவளின் கை அவளது தொடை இடுக்குல் வாகாய்ப் புதைந்திருக்க மீண்டும் அவன் கண்கள் மேலே தத்தி ஏறி வந்து அவளின் முலை முகடின் பக்கமும், அவளின் சங்குக் கழுத்தின் அழகும் பார்த்து ரசித்தது. அந்த கழுத்தின் பக்க வாட்டில் காது முடியும் இடத்தில் இருந்த மெல்லிய பூனை ரோமங்கள் �பேன் காற்றில் மென்மையாய் அசைவது கூட தெரிந்தது. காதின் மேலே ஒரே ஒரு சுருள் கற்றை முடி பழங்கால கடிகாரப் பெண்டுலம் போல காற்றில் அசைந்து கொண்டிருந்தது. 
மதர்த்து நின்ற முலைகளின் கீழே தாவணி விலகித் தெரிந்த வெண்ணெய் இடுப்பு. சரேலென அபாயகரமாய் விலாவிலிருந்து வழிந்து இறங்கி குழிந்து சின்னதாய் ஒரு முறை ஒரே ஒரு முறை மடிந்து அலையாகிப் பின் மலைக்குன்றென சரிந்து ஏறி தொடைகள் இடுப்பை அடையும் இடத்தில் குவிந்து பின்புறக் கோளங்களின் பிரமாண்டம் காட்ட விரிந்து பின் கொஞ்சம் கொஞ்சமாய் மேட்டிலிருந்து பள்ளத்தாக்கு வரை சரிந்து படரும் சீரான சமவெளியாய் அவளின் தொடை வழிந்து சரிந்து இறங்க, அக்காவின் மடங்கியிருந்த காலால் முழங்கால் வரை ஏறிய பாவாடை வழவழவென அவளின் ஒரு காலையும் அந்த அழகிய கணுக்காலில் சன்னமாய் இருந்த முத்து வைத்த கொலுசையும் காட்ட பயல் டென்சனாய் எச்சில் கூட்டி விழுங்கினான். எவ்வளவு நேரம் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தானோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். தூக்கத்திலேயே புவனாக்கா மெல்ல புரளுவது போல தெரிய கனவிலிருந்து மீண்ட ராகவன் தன் கட்டிலுக்கு விரைந்தான் கை அடிக்க... 
புவனா அலாரத்தின் அலறலில் கண் விழித்தாள். எழுந்து மெல்ல சோம்பல் முறித்து மூடியிருந்த சன்னல் கதவைத் திறந்து வெளியில் பார்த்தாள். விடிந்து கொண்டிருந்த அந்த காலைப்பொழுதில் வாசல் தெளிக்கும் சப்தமும், அம்மா பால் என்ற பால்காரனின் சப்தமும், தொப் தொப்பென பேப்பர் பையன் பேப்பரை வீசி எறியும் சப்தமும், கரகரவென தோளில் இருக்கும் ஏரின் கொழுகொம்பால் தரையை இழுத்துக் கொண்டே போகும் சப்தமும், கீச் கீச்சென பறவைகளின் சப்தமும் அவளை புத்துயிர்க்க வைத்தது. அந்நேரமே கொஞ்சமாய் புழுங்கவும் தொடங்கியது. கொல்லைப் பக்கம் போய் பல் துலக்கி பாத்ரூம் அண்டாவில் கொஞ்சமாய் சில்லிட்டு இருந்த தண்ணீரை மோண்டு மோண்டு ஊற்றிக் கொள்ள, சில்லென தண்ணீர் அவளின் முதுகு,மெல்லிய இடை, பொம்மென்ற புட்டங்களை தழுவி நீர் வடிய சுகமாய் இருந்தது. மாரில் தூக்கி கட்டி இருந்த பாவாடை முடிச்சை நெகிழ்த்தி கீழிறக்கி லக்ஸ் சோப்பை எடுத்து தண்ணீரில் நனைத்து நுரைக்க அவள் தன் முலைகளில் தேய்க்க தேய்க்க முலைக்காம்புகள் விடைத்தன. 
சோப் நுரையை எடுத்து தன் உருண்டை முலைகளின் மேல் தேய்த்து நுரை மேகத்தால் அந்த இரு முழு நிலவுகளையும் மறைத்த புவனா இப்போது கை நிறைய நுரைப்பூக்களை அள்ளி எடுத்து அவளின் மன்மதக் கோவில் வாசலை சுத்தம் செய்து பூசை செய்ய விரைந்தாள். ஒரு காலைத் தூக்கி அங்கிருந்த சிமெண்ட் தொட்டி விளிம்பில் வைத்துக் கொண்டு மெல்ல நுரையை இடுப்பு, தொப்புள் எனத் தேய்த்து ஒரு வாரம் முன்னால் தான் கத்தரித்து வைத்திருந்த அவளின் அடிவார புல்வெளியில் நுரை தேய்த்து அந்த மதன மேடையை மென்மையாய் தேய்த்தாள். இப்போது அவள் விரல்கள் அவளின் புண்டையின் வெளி உதட்டை வருட, அவளுக்குள் ஒரு பூ பூத்தது. அவளது பெருவிரல் அந்த பிளவில் நுழைந்தும் நுழையாமலும் பட்டு பட்டு வருட அவளுக்கு உணர்ச்சிகள் பொங்கின. மெல்ல தேய்த்து வருடி ஆனந்தத்தின் ஆரம்பம் கண்டு விரலால் அவளின் காம வீணை மீட்டி சுரம் தேடி உச்சம் அடையும் முன் 
"புவனா...வேகமா கெளம்பும்மா. இவன் ராகவனும் இன்னிக்கு உன்னோட மதுர வர்றானாம். யாரோ அவனோட ஸ்கூல்ல படிச்ச �பிரண்ட் ஒருத்தன் இப்ப மதுர மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறானாம். அவனப் போயி பாத்துட்டு வர்றேன்னான். அவனுக்கு ஊரு புதுசுங்கறதால உங்கூடவே வாரேங்கிறான்" 
அம்மாவின் குரல் காமம் கலைத்து அந்தக் காலைப் பொழுதின் நிதர்சனத்திற்கு புவனாவை கொணர சட்டுப்புட்டென இன்னும் நாலு சொம்பு ஊத்திக் கொண்டு உடல் துடைத்து புது பாவாடையை தலை வழி இழுத்து மாரில் மூடிக் கட்டிக் கொண்டு திறந்த தோளினை டவலால் மறைத்து மூடி அவள் தன் ரூமிற்கு ஓடினாள் உடை மாற்ற. ரூம் கதவை உள்ளுக்குத் தாளிட்டு, திறந்திருந்த சன்னல் சாத்தி, தோளில் இருந்த துண்டினை உருவிப் போட்டு மாரில் இருந்த பாவாடையை இறக்கி இடுப்பில் கட்டிக் கொண்டு ரூமில் இருந்த இடுப்புயரக் கண்ணாடி முன் நின்றாள். அவளது மாரில் இருந்த மதர்த்த புதையல்களை கண்ணாடியில் பார்க்க அவளையும் அறியாமல் அவளின் உதட்டோரம் ஒரு புன்னகை பிறந்தது. பெருமிதம். இருக்காதா பின்னே? அவள் வயதில் பல பெண்களும் பேடு வைத்து பிரா போட்டும் இன்னும் என்னென்னமோ செய்து இல்லாததை இருப்பதாகக் காட்ட முயற்சித்தால் இவளுத்தான் இயல்பாயே எவ்ளோ பெரிசு? எல்லாம் அவளின் அம்மாவிடமிருந்து வந்த சொத்து. அம்மாக்கு இந்த வயசிலும் எப்படி இருக்கிறது என வியந்து கொண்டே முழுதுமாய் எலாஸ்டிக் மெட்டீரியலில் செய்த நல்ல இழுத்துக் கொடுத்து இழுவை தரும் அதே நேரம் ஒரு ஸ்பெஷல் காட்டன் பிளண்டில் ஆன பிராவை எடுத்து கப்பில் தன் கலசங்களைப் பொருத்தினாள். 
அந்த பிரா வெளி நாட்டு பிரா. ஒவ்வொன்றும் 200 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை ஆகும். மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் இருக்கும் சர்ச்சினை ஒட்டி உள்ள பர்மா பஜாரில் கடை வைத்திருக்கும் ஒரு முஸ்லீம் மாமியின் கடையில் ஸ்பெஷலாக சொல்லி வைத்து வாங்கியது. இந்த விஷயத்தில் புவனா தன் அம்மாவை மனதிற்குள் பாராட்டினாள். "கஷ்டமோ நஷ்டமோ நல்லா நீட்டா டிரஸ் பண்ணி பதவிசா இருக்கணும். நல்லா உடுத்தாம கொள்ளாம காசு காசுன்னு சேத்து வச்சி என்னா பிரயோசனம்? நம்ம சைசுக்கும் நம்மூரு வெயிலுக்கும் சும்மா வெல கொறச்ச பிரா போட்டா தோலெல்லாம் சுருக்கம் விழுந்து வெம்பில்ல போவும்" என்று புவனாவிற்கு அந்த மாமி கடையில் இப்படி பிரா வாங்கி கொடுத்ததே அவளின் அம்மாதான். அவளவள் ஒண்ணும் இல்லாதவள் கூட 20 அல்லது 30 ரூபாய் பிரா போட்டுக் கொண்டு அங்க பிடிக்குது , இங்க பிடிக்குது, வேகுது, மூச்சு அடைக்குது என புலம்பும் போது, ஆண்டவனா கொடுத்த இவ்ளோ பெரிய சொத்த கட்டி காக்க வேணாமா? கப்புன்னு கப்புக்குள்ளாற கலசம் ரெண்டுமிருந்தாலும், அமுக்கிப் பிடிக்காம, அதிந்து நடந்தாலோ இல்ல குதிச்சாலோ அசிங்கமா ஆடாம சும்மா அப்படியே கட்டுக் கோப்பா ஒரு குலுங்கு மட்டும் குலுங்கி தளும்பும் பாருங்க. அதான் ஸ்பெஷலே. அத்தோட மட்டுமில்ல என்ன வெயில்ல எப்படி போனாலும் மத்த நைலான் பிரா மாதிரி எரியல்லாம் செய்யாது. எவ்ளோ வேர்வைன்னாலும் அப்படியே உறிஞ்சிகிட்டு சும்மா தளதளன்னு பிரிட்ஜ்ல வச்ச தக்காளியாட்டமில்ல அதுக ரெண்டயும் வச்சிக்கிரும் இவளோட ஒவ்வொரு பிராவும். 
அடச்சீ பார்த்து ரசிச்சது போதும் என அவளை அவளே கடிந்து கொண்டு இளமஞ்சள் நிற பிளவுசை எடுத்துப் போட்டுக் கொண்டாள். உள் பாவாடை மேலாக இப்போது அதே மஞ்சள் நிறத்தில் அங்கங்கே கருப்பு கருப்பாய் வட்டப் பொட்டு வைத்த போல்கா புள்ளி போட்ட, அதே நேரம் நல்ல பிங்க் கலரில் பார்டர் வைத்த பாவாடை அணிந்து இடுப்பின் பக்கவாட்டில் பாவாடையின் V பிளவினைத் தள்ளி உருவாஞ் சுருக்கிட்டு, இப்போது தலை வாரத் தொடங்கினாள். இன்று நீளமாய் ஒத்தைச் சடை பின்னி, நெற்றியில் பாவாடையில் இருக்கும் கருப்பு வட்டங்களுக்கு மேட்சிங்காய் கருப்பு பொட்டினை புருவங்களிடை வைத்து மேலே நடு நெற்றி வரை நீட்டி விட்டு விட்டு, பாவாடையின் கரைக்கு மேட்சிங்காய் பிங்க் வண்ண தாவணி அணிந்து அவள் கதவு திறந்து வெளியில் வந்தாள். இவளைப் பார்த்த அம்மா 'புவனா, கன்னத்துல சின்னதா கருப்பு பொட்டு ஒண்ணு வச்சிக்கோ. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு' என்றபடி அருகில் வந்து மேசை மேலிருந்த கருப்பு மையினை கொஞ்சமாய் தன் சுட்டி விரல் நுனியில் தொட்டு அவளின் மேவாயில் கன்னம் முடியும் இடத்தில் பட்டும் படாமலும் வைத்தாள். 
========================== 
வழக்கம் போல எக்குத்தப்பான கூட்டம் பஸ்ஸில். இவள் மட்டும் இல்லை என்றால் "செக்கானூரணி இறக்கம் இல்ல. போலாம் ரைட்" என்று கத்தி டிரைவரை நிறுத்த விடாமல் செய்யும் கண்டக்டரும், செக்கிங்கும் இவள் பஸ் ஸ்டாப்பில் நிற்பதைக் கண்டு வழக்கமான கஸ்டமர் என்றும் புவனாவின் அழகில் ஜொள்ளு விட்டும் வழியும் இருவரும், ஒன்றுக்கு இரண்டாக டபிள் விசில் கொடுத்து பஸ்ஸை நிறுத்தியதோடல்லாமல் "ஏய்,யாரப்பா அது படில...இறங்கப்பா. லேடீஸ் வர்றாகல்ல...கொஞ்சம் இறங்கி வழி உட்டாத்தான் என்ன?" என கண்டக்டர் கீழே இறங்கி மிரட்டி 'யார்லே அது நடூல? பிடிச்சி வச்ச பிள்ளாயாராட்டம் நின்னா எப்படி? உள்ளாற போ. உள்ளாற போ...வழி விடு வழி விடு. லேடிசுக்கு வழி விடு..உள்ள வாம்மா நீ. டேய் தள்ளுடா. படிலேயே நின்னு ஒரு நா மொத்தமா பயணம் போயிரவா." என செங்கிங்கும் மிரட்டி ஒரு வழியாய் பவனாவையும் அவளுடன் ஒட்டிக் கொண்டு ஏறிய ராகவனையும் உள்ளே அடைத்துக் கொண்டு பஸ் புறப்பட்டது. 
ரெண்டு ஸ்டாப்பிங்கில் ஓரிரு யுனிவர்சிட்டி ஸ்டூடண்ட்ஸ் இறங்கிக் கொள்ள, இன்னும் ஒரு 10 15 ஆட்கள் ஏற்கிக் கொள்ள இன்னும் மூச்சுத் திணறியது பஸ்சுக்குள். ஆனால் அதிர்ஷ்டவசமாக ராகவன் நின்றிருந்த பக்கம் இருந்த சீட் ஒன்று காலி ஆகி இவனுக்கு உட்கார இடம் கிடைத்தது. புவனாவை உட்கார்ச் சொல்லி ராகவன் கேட்ட போது புவனா மறுத்து இவனை உட்காரச் சொல்லிவிட ரகவன் உட்கார்ந்தான். புவனா இவன் உட்கார்ந்திருந்த வரிசைக்கு எதிர் வரிசையில் இருந்த சீட் ஒன்றில் தன் ஒருபக்கத் பின்புறத்தைச் சாய்த்து இரு கைகளையும் உயர்த்தி மேலே இருந்த கம்பியைப் பிடித்தபடி நின்றிருக்க ராகவனுக்கு தெரிந்ததெல்லாம் அவளின் தோளும், கைகளும் முகமும் தான். கூட்ட நெரிசலில் வேறு எதுவும் தெரியவில்லை. 
இந்தக் கூட்டத்தில் அடுத்தவர் மேல் இடிக்காமல் நிற்பதென்பது முடியாத காரியம். பஸ் நிறுத்தும் போதும்,பிரேக் அடிக்கும் போதும், வளையும் போதும் குண்டு குழிகளில் ஆடும் போதும் என மனித உடல்கள் ஆண்,பெண், சாதி மதம் மற்றும் வரக்க பேதமின்றி இடித்து நசுங்கிக் கொண்டிருந்தன. இப்போது புவனாவின் தாவணி மறைக்கத் தவறி திறந்து இருந்த இடுப்பில் வெதுவெதுவென ஒரு முரட்டுக் கை பட்டது. பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் அந்தக் கை அவளது பட்டு இடுப்பை தெரியாமல் படுவது போலத் தொட்டாலும் அவளுக்கா தெரியாது? இது அகஸ்துமகஸ்தா இல்லை ஆசை தடவலா என்று. புவனாவுக்கு நேர் பின்னே நின்றிருந்த நடுத்தர வயது மனிதர் நன்கு டீக்காக உடை உடுத்தி டை எல்லாம் கட்டி கோல்ட் பிரேம் கண்ணாடி போட்டி கையில் ஒரு ஆபீஸ் பேக்குடன் நின்றிருந்தார். அவரா இல்லை இவளுக்குப் பக்கவாட்டில் நின்றிருந்த காலேஜ் மாணவனா? அந்தப் பக்கம் நிற்கும் இவன் எப்படி இந்த இடுப்பை தடவ முடியும்? ஏன் முடியாது?இவளது திறந்த இடுப்பின் பக்கம் இருக்கும் பஸ் சீட் கம்பியை பிடிக்க கை நீட்டுவது போல கட்டாயம் தடவ முடியும். 
பொதுவாக இந்த உரசல்களும் தடவல்களும் அவளுக்கு எரிச்சலையும் கோபத்தையுமே வரவழைக்கும். ஆனால் இன்று காலை குளிக்கும் போது அவளுள் எழுந்து பின் அணைந்து விட்டதாக அவள் கௌதி இருந்த காமக் கனல் இன்னும் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்து இப்போது அந்த ஆண் கையின் கதகதப்பான முரட்டுத் தடவலில் இளந்தென்றலால் சாம்பல் களைந்து விசிறப்பட்டு கிளறி விடப்பட்ட குளிர் காயும் நெருப்பாய்த் திரும்ப சுடர் விட ஆரம்பித்தது. இடுப்பில் அந்தக் கை தடவ தடவ அவள் மெல்ல நகர்ந்தாள். அவ்வளவு தான் அந்தக் கை அங்கிருந்து மறைந்தது. சரி தான் இதை செய்வது யாராக இருப்பினும் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்கிறார்கள். மேலும் எக்ஸ்பீரியன்சான ஆளாகத்தான் தெரிகிறது என நினைத்துக் கொண்டாள் புவனா. மெல்ல தலை குனிந்து அந்தக் கூட்ட நெரிசலில் அந்த கையை அடையாளம் காண முயற்சித்தாள். ம்ஹீம் பிரயோசனமில்லை. சரி அவ்வளவு தான் என அவள் நினைத்த அந்த வினாடி அவளின் இந்தப்பக்கத் தொடையை ஒரு கை தொட்டது. இதுவும் கூர்ந்து கவனிக்காவிடில் தெரியாமல் பட்டது போலத் தான் தெரியும். பக்கத்தில் நிற்பவரின் கைகள் கூட்ட நெரிசலில் அடுத்தவர் மேல் படுமே அது போலத்தான் தெரியும். ஆனால் அப்படி தெரியாமல் பட்டால் புறங்கை தானே படும்? ஆனால் இப்போது உரசிக் கொண்டிருந்தது உள்ளங்கை. குனிந்து பார்த்தாள் புவனா. 

No comments:

Post a Comment