26 January 2015

இஷ்டத்துக்கு ஓழ்த்து இன்பமாக வாழுங்கள் -பாகம் 02 - காம அறிவுரை

விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறைந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு முறை வெளியாகும் விந்து ஒரு தேக்கரண்டி அளவு (5.மில்லி) ஆகும். ஒரு மில்லி மீட்டர் விந்தில் 4 முதல் 12 கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.

ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?

விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல் ஒட்டக்கூடிய வழவழப்பான திரவம் அது. வெளியாகும் போது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும். அதில் தண்ணீர், சளி போன்ற திரவம், ரசாயானப் பொருட்கள், (விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம்.) ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர் வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.

மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.

ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது. குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது. உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.

சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விவரிக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை...* இது ஒருவரின் மதிப்பீடு.

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை...
சுன்னியின் நீளத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஐந்து வயதாகும் ஒரு சிறுவனின் சுன்னி சுமார் 2 அங்குல நீளம் இருக்கும். இது அவனது பருவ காலம் வரை கவனிக்கத்தக்க வளர்ச்சி எதுவும் அடைவதில்லை. அவனது 15 வயதிலிருந்து சுன்னியின் நீளம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இது 20 அல்லது 21 வயதில் நின்று விடுகிறது. அப்பொழுது சாதாரண நிலையில் 3 அங்குலமும் விறைத்த நிலையில் ஐந்து அல்லது ஆறு அங்குலம் இருக்கலாம். 2007ல் ஒரு பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 5000 ஆண்களின் (வயது 16 முதல் 60 வரை) சுன்னி நீளம் கணக்கிடப்பட்டது. அந்த ஆய்வின் முடிவின் படி விறைத்த சுன்னியின் சராசரி நீளம் 5 முதல் 6 அங்குலமே. சராசரி என்பதன் மூலம் இதில் 4” முதல் 10” வரையுள்ள சுன்னிகளும் அடங்குகின்றன. எனவே விறைத்த நிலையில் 4 அங்குலம் முதல் உள்ள சுன்னிகள் எல்லாமே ஓக்கறதுக்கு ஏற்றவையே. ஆனால் பல ஆண்கள் தனது சுன்னி சிறிதாக உள்ளதாக அவர்களாக்க் க்ற்பனை செய்து கொண்டு கவலைப் ப்டுகிறார்கள். 2005ல் 52041 ஆண்கள் மற்றும் பெண்களிட்த்தில் நேரடியான ஆய்வு செய்து, Lever, J., Frederick, D. A., Peplau, என்ற மருத்துவ வல்லுநர்களால் வெளியிடப் பட்ட “Does Size Matter? Men’s and Women’s Views on Penis Size Across the Lifespan” என்ற நூலில் கண்டுள்ள ஆய்வு முடிவின்படி, சராசரி நீளக் குறியுடன் இருந்த ஆண்களில் 45 சதவிகித்த்தினர் தமது சுன்னி நீளம் குறைவு என்ற மனப்பான்மையுடன் இருக்கின்றனர். ஆனால் பெண்களில் 80 சத்விகித்த்தினர் சராசரி நீளம் (5”) உள்ள சுன்னி தங்களுக்கு பூரண சுகம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே சுன்னியின் நீளம் குறித்து ஆண்கள் வீண் பயத்தில்தான் உள்ளனர் என்பது மேற்கண்ட ஆய்வு மட்டுமல்ல, எனக்கு வந்து குவிந்துள்ள மெயில்களிலிருந்தும் தெரிகிறது. உங்க்ள் சுன்னி 4 அங்குலமோ அல்லது 12 அங்குலமா என்பது ஒரு பொருட்டல்ல. அதை எப்படி உபயோகித்து ஒரு பெண்ணின் புண்டையில் ஓத்து அவளுக்கு சுகமளிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
பெண்ணின் புண்டையில் ஓக்கும் போது அவளுக்கு மிகவும் உணர்ச்சியூட்டக்கூடிய இடங்கள் அவளது கூதிப் பருப்பு மற்றும் ‘வல்வா’ என்றழைக்கப்படும் கூதி ஓட்டை. கூதிப்புழையினைப் பொருத்தவரை அதன் விளிம்பில் உள்ள உள் உதடுகளும் ஓட்டையின் ஆரம்பத்தில் உள்ள முதல் ஒரு அங்குலம் மட்டுமே ஓக்கும் போது தூண்டப்பட்டு உணர்ச்சி அடைகிறது. கூதி ஓட்டையில் மிகுந்துள்ள புழை வெறும் தசைச் சுவர் மட்டுமே. எனவே ஒரு பெண்ணின் கூதிப்பருப்பையும், ஓட்டையின் முதல் அங்குலத்தையும் உணர்ச்சியூட்ட ஒரு 4 அங்குல சுன்னியே போதுமானது. எனவே அதிகமான நீளம் உடைய சுன்னிதான் பெண்ணிற்கு அதிக சுகம் தரும் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இன்னும் சொல்லப் போனால் மிக அதிகமான நீளமுடைய சுன்னி(12”) ஓக்கும் போது பெண்ணின் புண்டைப் புழையையும் கடந்து அவளது கர்ப்பப்பையை தாக்கும் போது உண்மையில் பெண்ணிற்கு வலிதான் உண்டாகும். எனவே ஆண்கள் தமது சுன்னியின் நீளம் குறித்து வீணான கவலைப்பட்த் தேவையில்லை. அது போல நார்மலாக இருக்கும் சுன்னியின் நீளத்தை அதிகப் படுத்த வழிகள் இல்லை!. நான் ஏற்கனவே சொல்லியுள்ளது போல காம எண்ணத்துடன் சுன்னியைக் கையால் உருவிக் கொடுத்து மசாஜ் செய்வது விறைப்புத் தன்மையைத் தூண்டிவிட்டு அதனால் விறைப்பு நீளம் அந்த நேரத்திற்கு அதிகமாகும்.

இது தவிர, “micro penis“ என்ற ஒரு மருத்துவப் பெயர், விறைத்த சுன்னி 2 அங்குலத்திற்கும் குறைவாக உள்ள நிலையில் குறிப்பிடப்படுகிறது. இந்நிலைக்கு தகுந்த ஒரு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை செய்வதே சிறந்த்து.

அடுத்து சுன்னியின் விறைக்கும் தன்மை. பருவ வயதைத் தாண்டிய ஒரு ஹெல்த்தியான ஆணுக்கு காம எண்ணங்கள் தோன்றும் போது சுன்னி விறைக்க ஆரம்பிக்கிறது. இது எந்த வயது வரை நிகழ்கிறது என்பது இன்னும் முடிவாக்கப்படவில்லை!. சுன்னி விறைப்பு அடையும் தன்மை வேறு சில சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது. மிக அதிகமான குளிரில் இருக்கும் போது விறைப்பு ஏற்படாமால் இருக்கலாம். இது தவிர மன உளைச்சல், கோபம், அதிர்ச்சி ஆகியனவற்றால் ஆண் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுதும் விறைப்புத் தன்மை பாதிக்கப் படலாம். ஆக சுன்னி விறைப்பது முழுக்க முழுக்க மனநிலையைச் சார்ந்ததே. சிலருக்கு டெய்லி ஓக்கும் பெண்டாட்டியின் புண்டையைப் பார்த்தால் சுன்னி எழும்பாது. ஆனால் அவனே புதிதாக ஒரு புண்டையில் ஓக்க வாய்ப்பு கிடைத்தால் சுன்னி வானத்தை நோக்கி எந்திரிச்சு நிக்கும். தின்ந்தோறும் ஓக்கும் மனைவி புண்டையில் விடும்போது உள்ளதை விட, புதிதாக ஒரு சின்னக்குட்டி சுன்னியை ஊம்பினால் தடி எப்போதையும் விட விறைச்சு நிக்கும். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், குறிப்பாக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி முதலியன இருந்தால் சுன்னி விறைப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. மற்றொன்று, ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில், பயத்துடன் அல்லது வன்முறையில் யாரையாவது ஓக்க முயலும் போதும் இவ்வாறு நேரலாம். மேற்சொன்ன காரணங்கள் தவிர இதர நிலைகளில் ஆணுக்கு விரைப்பு ஏற்படுவதில் எந்தப் பிரச்சினையும் வராது.

ஆனால், பல்வேறு காரணஙகளால் “erectile dysfunction” என்ற நோய்க்குறி, பெரும்பாலும் வயதானோர்க்கு ஏற்படலாம். அப்பொழுது என்ன செய்தாலும் சுன்னி எழும்பாது. அவ்வாறாயின் தகுந்த ஒரு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை செய்வதே சிறந்தது. இந்நிலைக்கு முற்றிலும் எதிராக சில ஆண்களுக்கு சுன்னி எவ்வளவு நேரம் ஓத்தாலும் விறைப்பு குறையாமல் அப்படியே இருக்கும். இது ஒன்றும் மகிழ்வளிகக்க் கூடிய ஒரு விஷயம் அல்ல. விறைப்பு குறையாமால், செமனும் வராமல் எவ்வளவு நேரம் தான் புண்டையில் குத்திக் கொண்டிருக்க முடியும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பத்திற்குப் பதிலாக எரிச்சலையும் துன்பத்யுமே தரும். இந்நிலைக்கு “Priapism” என்று பெயர். இதற்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை ஒன்றே வழி.

அடுத்து ஓக்கும் நேரம். ஒரு பெண்ணை ஓழ்ப்பது என்பது அவள் இதழில் முத்தமிடுவதில் ஆரம்பித்து அவள் புண்டையில் செமனை விடுவதில் முடிகிறது. எனவே நீங்கள் நினைப்பது போல அவள் புண்டையில் சுன்னியை வைத்து நெடுநேரம் குத்திக் கொண்டிருப்பதுதான் சிறந்த ஒரு ஓழ் அல்ல. எல்லாப் புறவேலைகளும் (ஊம்புதல், புண்டையை நக்குதல், முலையைக் கடித்தல் போன்று பல) முடிந்து புண்டைக்குள் சுன்னியைச் சொருகி குத்த ஆரம்பித்தால், அதிலும் உண்மையான காமவெறியுடனும் அவள் மீது ஆசையுடனும் ஓத்தால், ஐந்து முதல் ஆறு அல்லது ஏழு நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாது. சுன்னி செமனைப் பீறிட்டு அடித்து விடும். ஆல்ஃபிரட் கின்ஸே என்ற புகழ்பெற்ற செக்ஸ் வல்லுநரின் ஆய்வின் படி 75% ஆண்கள் புண்டையில் குத்த ஆரம்பித்த 10 நிமிடங்களுக்குள் உச்ச நிலை அடைந்து விடுகிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. அதனை விடுத்து நீலப்படங்களில் அரைமணி நேரம் குத்துகிறார்களே என நினைப்பது உங்கள் அறியாமையே. அந்தப் படங்கள் தொழில் முறையாக பல ஷாட்டுகளில் பல நாட்களில் எடுக்கப் படுகிறது. அதனை உண்மை என்று கருதுவது எவ்வளவு முறையற்றது. திரைப் படங்களில் கதாநாயகன் தனி ஆளாக பத்து எதிரிகளைச் சண்டையிட்டு வெல்வது போலத்தான் இதுவும்.

ஆனால் சிலருக்கு புண்டையில் சுன்னியை வைத்த ஓரிரு நிமிடங்களுக்குள் விந்து வந்து விடும். இன்னும் சிலருக்கு ஓக்கத்தயாராக புண்டையை விரித்துக் கிடக்கும் பெண்ணைப் பார்த்த் உடனே விந்து வெளியாகி புண்டை மேட்டிலேயே ஊத்தி விடுவார்கள். இதனை விந்து முந்துதல் ( ) எனக்குறிப்பிடுகிறார்கள். இதுவும் பெரும்பாலும் மனநிலை சம்பந்தப் பட்ட்தே. அதீதமான காம உணர்வுடன் பெண்ணை அணுகுவது, முதன் முதலாக ஒரு புண்டையில் ஓக்க சந்தர்ப்பம் அமைவது போன்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறு நேரலாம். புண்டையில் நுழைத்த்திலிருந்து செமன் வருவது வரை உள்ள நேரத்தை intravaginal ejaculation latency time எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த நேரத்தை அதிகரிக்க “நிறுத்தி ஆரம்பி” என்ற நடைமுறையைக் கடைப்பிடிக்கலாம். அதாவது பெண்ணின் புண்டையில் வேகம் வேகமாக குத்திக் கொண்டிருக்கும் போது சில நிமிடங்கள் அப்படியே நிறுத்திவிட்டு, வேறு முத்தம் கொடுப்பது முலையைப் பிசைவது போன்று எதாவது செய்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து திரும்ப குத்த ஆரம்பிக்கலாம். அதன் மூலம் விந்து வரும் நேரத்தைக் கட்டுப் படுத்தலாம். இந்த நேரம் மேலே சொல்லப்பட்ட மனம் சார்ந்த காரணங்கள் இல்லாமல் எப்பொழுதுமே இவ்வாறு நேர்கிறது என்றால், வெட்கப்படாமால் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். (மற்றொன்று தெரியுமா, வழக்கமாக கைமுட்டி அடித்து வரும் ஆண்களுக்கு இக்குறைபாடு ஏற்படுவதில்லை. ஏன் என்றால் சுய இன்பம் செய்யும் பொழுது அவர்கள் அனுபவித்து, மெதுவாக கற்பனையில் மிதந்தபடி கைமுட்டி அடிப்பதால் ஓக்கும் போது அதே மனநிலையுடன் செய்யும் பொழுது குத்தும் நேரம் அதிகரிக்கிறது!)

ஏற்கனவே கைமுட்டி அடிப்பது தவறல்ல என நான் விரிவாக விளக்கியுள்ளேன். ஆனாலும் விசாரணைகள் முடியவில்லை. திரும்பவும் சொல்கிறேன் – கைமுட்டி அடிப்பது மிகவும் இயற்கையானது. அது பற்றி கவலைப் படவேண்டாம். (சரி, கைமுட்டி, கையடிப்பது எது சரி? உள்ளங்கையை முட்டியாகக் குவித்து சுன்னியைப் பற்றிக் குலுக்குவதால் கைமுட்டி என்பதே சரி. இதனை காமசாஸ்திரம் “முஷ்டி மைதுனம்” எனச் சொல்கிறது)

எனவே உங்கள் சுன்னி குறித்து சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். தவறான கண்ணோட்டத்தை விடுங்கள். மற்றுமொன்று, பெண்களை விட ஆண்களே இது போன்ற கண்ணோட்டத்துடன் வீண் பயமும் கவலையும் இந்தக் காலத்திலும் அடைந்து வருகின்றனர். இவர்களைக் குறி வைத்தே பல செக்ஸ் வைத்தியர்கள், ஒவ்வொரு ஊரிலும் லாட்ஜில் ரூம் போட்டு இவர்களின் பர்சைக் குறி வைத்துக் காத்திருக்கிறார்கள். ஆண்களின் செக்ஸ் பற்றிய அறியாமையைப் பயன்படுத்தி இவர்கள் பணம் பறிப்பதை மட்டுமே செய்து வருகிறார்கள். ஒரு டிவி சேனலில் ஒரு செக்ஸ் வைத்தியர் ஆண் சுய இன்பம் செய்வதை கொலைக்குற்றம் போல சித்தரித்து வருகிறார். அதை நம்பவும் நம்ம ஆட்கள் இருக்கிறார்கள்.

கல்யாணமான புதிதில் ஒரே ஒரு முறைதான் ஓத்தீங்களா? பொய் சொல்லிப் பிழைக்க என்றே இப்படி சில போலியான செக்ஸ் ஆலோசகர்கள் உள்ளனர். அவர்களைத் தவிர்ப்பது உங்கள் நலத்திற்கும் நல்லது. மணிபர்சிற்கும் நல்லது.

சாதரணமாக சுன்னியின் மொட்டை முன் தோல் மூடியே இருக்கும். இது ஓக்கும் போது பெண்ணின் புண்டையில் நுழையும் போது பின்புறமாக வழுக்கி விலகிக் கொண்டு சுன்னி மொட்டு கூதியில் குத்துவதற்கு வழி செய்யும். கைமுட்டி அடிக்கும் போதும், அல்லது பெண் வெறியுடன் ஊம்பும் போதும் இப்படி முந்தோலை பிதுக்கிக் கொண்டு மொட்டை வெளிபடுத்துவது “புழுத்துதல்” எனப்படுகிறது. ஆனால் ஆண்களில் மிகச் சிலருக்கு இந்த முன் தோல் பின்புறமாக பிதுக்கிக்கொள்ளாமல் டைட்டாக மொட்டை மூடிய படியே இருக்கும். யூரின் மற்றும் செமன் வருவதற்கான திறப்பு இருந்தாலும் முன் தோல் பின்னுக்கு புழுத்த முடியாமல் இருக்கும். இதற்கு “phymosis” என்று பெயர். இப்படி இருந்தால் நிறைவாக ஓக்க முடியாது. ஆனால் இந்நிலைக்கான அறிகுறி ஆணின் சிறு வயதிலேயே தெரிந்து விடும். அல்லது ஆண் பருவமடைந்து (?) கைமுட்டி அடிக்க முயற்சிக்கும் போது நிச்சயமாகத் தெரிந்து விடும். அப்பொழுதே சங்கோஜப்படாமல் தன் பெற்றோரிடம் இதனை சொல்லியிருக்க வேண்டும். இந்த நிலையை சுன்னத் செய்வது போல “circumcision” என்ற ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் சரிபடுத்தி விடலாம். முஸ்லீம் சமூகத்தினர் தமது மதம் சார்ந்த ஒரு கடமையாகவே ஆண்களுக்கு சிறு வயதிலேயே சுன்னத் மூலம் முன் தோலை சரி செய்து விடுகின்றனர். எனவே இவர்களுக்கு பின்னர் இந்நிலை ஏற்படுவதில்லை. இக்குறை உள்ள ஆண்கள் எவ்வித்த் தயக்கமும் இன்றி ஒரு சர்ஜனை அணுகி இச் சிகிச்சைக்கு உடன் படுவதே சரியான வழியாகும். என் அனுபவத்தில் திருமணம் வரை இதை வெளியில் சொல்லாமல் இருந்து விட்டு அதன் பின் மணப்பெண்ணே தன் கணவனை டாக்டரிடம் அழைத்து வந்த சம்பவங்கள் உண்டு. நான் முன்பே சொன்னது போல “erectile dysfunction” என்ற விறைப்புத் தன்மைக் குறைபாட்டினுக்கு வயகரா போல “Edegra 100 mg” என்ற மாத்திரை இந்தியாவில் கிடைக்கிறது. ஆனால் இதன் பக்க விளைவுகள் அதிகம் என்பதால், முக்கியமாக ஹைபர் டென்ஷன், ப்ளட் பிரஷர், இதய நோய்கள் உள்ளோர் இவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றி பயன்படுத்துவது முறையற்றது என்பதோடு எதிர் விளைவினையும் உருவாக்கலாம். இந்த 23ரூபாய் மதிப்புள்ள மாத்திரையை வெல்லக்கழிவோடு சேர்த்து மதன லேகியம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவரும் போலி வைத்தியர்களை நான் அறிவேன். எனவே செக்ஸ் சம்பந்தமான எவ்விதப் பிரச்சினைகளுக்கும், வெட்கப்படாமல், தகுந்த ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
அப்புறம் சின்னச் சின்னப் பிரச்சினைகள் – ஒன்று என் சுன்னி வளைந்து இருக்கிறது. அதனால் என்ன? புண்டைக்குள் குத்தும் போது நேராகவே போய் ஓக்கும். கவலை வேண்டாம். குர்குரே விளம்பரத்தில் சிம்ரன் “கோணலா இருந்தாலும் என்னுதாக்கும்” என்று சொல்வதை நினைவில் கொள்க.

எனவே சுன்னி பற்றிய உங்கள் கவலையை மறந்து, காதலியையோ, மனைவியையோ, வைப்பாட்டியையோ இஷ்டத்துக்கு ஓழ்த்து இன்பமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment