29 May 2015

குழந்தைக்காக குண்டி அடி - பாகம் 02 - காமக்கதைகள்

 “மாமி, நான்தான் சாம்பன், சச்சு மாமி இந்த பூசணிக் காயை கொடுத்து அனுப்பிச்சா” என்று தலையைக் குனிந்து கொண்டு பேசியவனை கமலா கவனித்தாள். அவன் மாமி சொன்ன மாதிரி லட்சணமாகத்தான் இருந்தான். “என்ன மாமி பாக்கறேள். சாம்பன் மாமி நான், சின்ன வயசில பாத்திருக்கேள். தெரியலையா,” என்று அவன் கன்னம் குழியச் சிரித்தான். அவன் பார்வை அவள் அரை குறையாக மறைக்கப் பட்ட மார்பின் மீது பதிய கமலாவுக்கு முகம் சிவந்தது. புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு “வாப்பா, உள்ளே சித்த உக்காரு, புடவையைக் கட்டிண்டு வந்துடறேன்” என்று அழைத்தாள். அவன் பூசணிக்காயை பெஞ்சின் மீது வைத்து விட்டு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஒரு கணம் அவன் தலை நிமிற அவள் புடவை மாற்றும் காட்சியை பாதி மூடிய கதவின் வழியே அவன் பார்த்துவிட்டான். புடவையைக் கட்டிக்கொண்டு கமலா அவனைக் கதிவின பின்னாலிருந்து பார்த்தாள். மாமி சொன்னது சரியாகத்தான் இருந்தது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பனியனில் அவன் நின்றாலும் சாம்பன் முகத்தில் ஒரு கவர்ச்சி இருந்தது. பாகவதர் மாதிரி தலை முடி வளர்ந்து மண்டியிருந்தது.

இன்னும் மீசைகூட முழுசாக அரும்ப வில்லை. வாட்ட சாட்டமான உடம்பில் ஒரு துளி எக்ஸ்ட்ரா சதை இல்லை. கல்யாணராமனைப் போல தொப்பை இல்லை. மறுநாள் அவள் மாமியை சந்தித்த போது, “கமலா பாத்தியாடி சாம்பனை. நன்னா இருக்கானோல்லியோ, சம்மதமா நோக்கு..” என்று மாமி கேட்டதும் கமலாவுக்கு நேரடியாக பதில் சொல்ல வெட்க மாயிருந்தது. முகம் சிவக்க “நீங்க நேக்கு நல்லதைத்தான் சொல்லுவேள்” என்று தலையாட்டினாள். ஆனால் சற்று தயக்கத்துடன், “மாமி. ஆனா நேக்கு இப்பவும் பயமா இருக்கு. அந்த அம்பியத் தப்பு சொல்லல. நான் பண்ற காரியத்தை எப்படி என்னால சரின்னு கிரகிக்க முடியும்,” என்றாள். மாமி சிரித்தாள். “போடி போக்கத்தவளே. நேத்து பங்கஜம் மாமி கெணத்தடில அவன் கோவணத்தைக் கட்டிண்டு குளிச்சுண்டு இருக்கச்சே வந்தா. ஆருடி சச்சு லட்சணமா இருக்கானேன்னு கேக்கறா. அவ பேரன் எடுத்தாச்சு. ஆனா நாக்குல ஜொள்ளு விடாத கொறையா வெக்கமில்லாம பழனியாண்டி மாதிரி கோமணத்தோட இருந்தவனையே மொறச்சு பாக்கிறா. நீயானா தயங்கற” என்று சிரித்தாள். “இந்த சமாச்சாரம் ஆத்துக்காரருக்குத் தெரிஞ்சா என்ன ஆகுமோ!” என்று கமலா சொன்னதும் மாமி சிரித்தாள். “ஏண்டி, இதெல்லாம் புருஷா கிட்ட சொல்லித்தான் ஆகணுமா? அவா ஆரோட தான் படுத்துண்டேன்னு வந்து சொல்றாளா? ஆம்பிளகளுக்கு இந்த மாதிரி ஸ்த்ரீ சம்பந்தமான விஷயங்களச் சொல்லணுன்னு எந்த சாஸ்திரத்திலையும் இல்லடி. “கல்யாணம் அடுத்த மாசம் ஆபீஸ் டூர் ஒரு வாரம் போரான்னு சொன்னியே. அப்போ சுக்கில பக்ஷம். உனக்கும் நல்ல காலம். சாம்பன் ஜாதகத்துக்கும் அது சரியான டைம். அப்போ நான் ஒரு வாரம் எங்க ஊருக்குப் போகப் போறேன். அந்த டைம்ல சாம்பனை வீட்டுக் காவலுக்குக் கூப்பிடறதா இருக்கேன்.

 “அப்போ அவனை நோக்கு ராத் தொணைக்கு அனுப்பறேன். வழக்கமா வயசுப்பையனை அழகான பொண்ணுக்குத் தனியா ராத்துணைக்கு அனுப்பிச்சா மதன லோசனம் நேச்சுரலா ஆயிடும். ஆனா நீ பயந்துக்கற. பகவானை வேண்டிக்கோ. தெய்வசங்கல்பம்னு ஒண்ணு இருக்கு பகவானே அவர் உன் வழியா எல்லாத்தையும் பண்ணிடுவார். பார்த்துண்டே இரு,” என்று மாமி சொல்ல அரை மனதுடன் கமலா ஒப்புக்கொண்டாள். அந்த காரியத்துக்கு ஒரு நல்ல முகூர்த்த நேரத்தையும் கணித்துக் கமலாவிடம் கொடுத்தாள் மாமி. அதன் பிறகு சாம்பனைக் கூப்பிட்டு அனுப்பினாள். “டேய் சாம்பா, நோக்கு ஒரு முக்கியமான காரியம் வெச்சிருக்கேன். அது ஒரு விதமான சேவை. ஆயுசு பூராவும் இன்னொருத்தருக்கு நல்லது பண்ணின மாதிரி இருக்கும். அதுனால நீ நோ மாமின்னு சொல்லக் கூடாது, தெரிஞ்சுதா,” என்ற மாமியை சாம்பன் நிமிர்ந்து பார்த்தான். “என்ன மாமி, நீங்க பெரியவா, எனக்கு எத்தனையோ ஒபகாரம் பண்றேள். டேய் சாம்பா நீ இந்த வேலையைச் செய்டான்னா சேஞ்சுட்டுப் போறேன், என்னால ஆகிற வேலைதானே?” என்று சாம்பன் கேட்டதும் மாமி சிரித்தாள். ‘நீ இன்னும் அதைப் பண்ண ஆரம்பிக்கலை அந்த வேலைய ஆம்பிளைகள் செய்ய ஆரம்பிச்சா ஆயசு மொத்தம் பண்ணுவா. ஆனா நான் சொல்லப்போறது ரகசியமா செய்யற சமாசாரம், வெளில மூச்சு விடப்படாது” என்றவள் சுருக்கமாக கமலாவின் பிரச்சினையை விளக்கினாள். சாம்பன் முகம் சிவந்த்து. “நான் பிரம்மசாரி. சந்தியாவந்தனம் பண்றவன். காயத்திரி சொல்றவன். அந்த மாதிரி பண்றது குல தர்மத்துக்கு அடுக்குமா? அபச்சாரம் இல்லியா. பரஸ்த்ரீ கமனம் மகா பாவம்பாளே,” என்று நடுங்கும் குரலில் சொன்னான். “ஏண்டா எனக்கே நீ சாஸ்திரம் சம்பிரதாயம் சொல்லித் தரையா. படுவா. மனசுல கல்மிஷம் இல்லாம பண்ற நல்ல காரியண்டா. பீஜ தானம் பண்ணச்சொல்றேன் அதுக்கு பகவான் சம்போகத்தைத் தவிர வேற வழிய வெச்சுத் தொலைக்கல.

அதனா ஒரு தப்பும் இல்லை பாவமும் இல்லை.. மனசுல காமத்தை வெச்சுண்டு கமலாவைப் பார்த்து நீ சம்போகத்தைப் பண்ணினா அது பாவம், இல்லைன்னா அவளுக்கு நீ செய்ற உபகாரண்டா” என்று மாமி சொல்ல யோசித்தான் சாம்பன். கமலா குளித்து விட்டு அவன் எதிரே நின்ற காட்சி மனசில் வந்தது. அவன் இடுப்புக்கு கீழே சூடேறியது. அதை மறைக்க, சாம்பன், “மாமி நேக்கு இன்னொரு பிராப்ளம். நான் ஒரு ஸ்த்ரீயக்கூடத் தொட்டதே கிடையாது. நேக்கு ஒண்ணுமே தெரியாது,” என்று திக்கித் திணற அவன் சொன்னதுக்கு அவள் சிரித்தாள். “இதெல்லாம் கிளாஸ் நடத்தி சொல்லித் தருவாளா? நீ என்ன சங்கர பகவத் பாதாளா, நாலு பொண்ணுகளைப் பார்த்து அனுபவிச்சு சஞ்சாரம் பண்ணி இந்த விஷயத்தைத் தெரிஞ்சுக்க? நோக்கு உங்கண்ணா பொண் பாத்திண்டிருக்கான், தெரியுமா? நாளைக்கி கலியாணம் ஆனப்புறம் சாந்தி முகூர்த்ததுக்கு அவள் வந்தா நேக்கு ஒண்ணும் தெரியாதுடின்னு அதும் முன்னால நிப்பையா நீ? “ஒண்ணும் கவலைப் படாத கமலா நல்ல லட்சணமான பொண்ணு. நீயும் வயசுப் பையன். அதுனால அவளைப் பார்த்தாலே நோக்கு எல்லாம் நேச்சுரலா வந்துடும், அவளுக்கும் சொல்லி வெக்கறேன். எல்லா ஜென்மங்களும் செய்யாததையா பண்ணப்போரே நீ” என்று சொல்ல அவன் தலை ஆட்டினான். அன்று முதல் அடுத்த வாரம் நடக்கப் போவதை நினைத்தாலே அவன் சுண்ணி நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு திரும்பி பார்க்க வேணும் போல மனசு சஞ்சலப் பட்டது. அவனை அனுப்புவதற்கு முந்திய நாள், மாமி கமலாவைக் கூப்பிட்டாள். “அவனை சாய ரட்சைல ஒரு ஆறு மணிக்கு அனுப்பறேன். அவன் பூஜைய முடிச்சுண்டு வருவான். சிரிச்ச முகத்தோட இரு. அவன் ருஸ்யசிருங்கர் மாதிரி ஸ்த்ரீகள்னா பயந்த சுபாவம். உபசாரம் பண்ணி அவனுக்கு நல்ல சாப்பாடு போடு. நிறைய முருங்கைக் காய் போட்ட சாம்பாரை வை. கொஞ்சம் ஜாதிக்காய் கலந்த பாலைக் காய்ச்சி அதுல முந்திரிப் பருப்பை அரைச்சு பாயசமா பண்ணிக் கொடு. அது இதுன்றதுக்கு மனச மாத்தும்னு பெரியவா சொல்லுவா,” என்று மாமி சொன்னதும் கமலா வெட்கப் பட்டாள். “இதுல என்னடி வெக்கம் பொண்ணாப் பொறந்தவா எல்லாரும் அவா புருஷாளோட பண்றதுதான். அவனுக்கு பயந்த சுபாவம். அதுனால நீதான் அவனுக்கு கான்ஃபிடன்ஸ் கொடுக்கணும். சுமுகமா அவனோட நீ பேசணும். மாமி மாதிரி பழம் புடவை கட்டிண்டு நிக்காத. கண்ணுக்கு மை இட்டுண்டு பவுடர் போட்டுண்டு நல்ல லட்சணமா இரு. “அவனுக்கு சாமி பிரசாதம்னு பாயசத்தைக் கொடு. அப்போதான் அவன் சாப்பிடுவான். சித்த நேரம் அவன் பக்கத்தில உக்காந்து அவனோட லௌகீக சமாசாரம் பேசு; சாஸ்திரம் பேசாதே. அதுக்கு அது சமயம் இல்லை. நீ அவனோட ஒக்காந்துண்டு போசினாத்தான் அவனுக்கு வெக்கம் போகும். “சாப்பிட்ட அப்புறம் வெத்தில பாக்கு போட்டுக்கோன்னு; அவனுக்கும் கொடு நீயும் போட்டுக்கோ. வெய்யக் காலம். வாசக் கதவைத் தாப்பாள் போட்டுண்டு முற்றத்திலியே பாயப் போட்டுக்கோ. மெத்தை இருந்தா நல்லது. நல்ல நிலாக் காயறது. “படுக்கச்சே கொஞ்சம் உடம்பு தாராளமாத் தெரியரபடி உடுத்திக்கணம். இதெல்லம் இருந்தாத்தான் விஷயம் தெரியாத ஆம்பிளகளுக்கு, அதுவும் இந்தப் பிள்ளையாண்டானுக்கு இதுனத் தோணும்” என்று மாமி தொடர்ந்ததும் கமலா முகம் குங்குமச் சிவப்பாயிற்று. “ஐயோ மாமி இதெல்லாம் ஸ்பஷடமா சொல்லி ஆகணுமா, நேக்கு வெக்கம் பிடுங்கித் திங்கறது?” என்று முகம் சிவக்க அவள் கேட்டதும், மாமி, “இல்லடி அவனுக்கு ஸ்திரீகளோட அனுபவம் இல்லை. அதுனால நீதான் கொஞ்சம் அன்னியோன்னியமா, அனுசரணையா தாரளமா கையப் பிடிச்சு முதல் படி எடுத்து வைக்கணம்,” என்று சொல்லி முடித்தாள். கமலாவுக்கு அடுத்த நாள் மாலை நெருங்க கொஞ்சம் பயமாகவே இருந்தது. பாயசம் பண்ணி பகவானுக்கு நைவேத்தியம் பண்ணி “எல்லாம் நல்லா முடிச்சுக் கொடுடா சந்தான கிருஷ்ணா” என்று வேண்டிக் கொண்டாள். சாம்பன் ஆறு மணிக்கு விபூதி இட்டுக் கொண்டு வெள்ளை வேட்டியும் சட்டையுமாக வந்தான். “நமஸ்காரம் மாமி,” என்று கை கூப்பியவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு வெட்கமாயிருந்தது. “உள்ள வாங்கோ, கை கால அலம்பிக்கோங்கோ. காப்பி போட்டுத் தரட்டா?” என்றதும் அவன் பேசாமல் பின் தொடர்ந்தான். “நான் காப்பி சாப்பிடறதில்லை. மோர் தூத்தம் இருந்தா கொடுங்கோ. வெயில் கொளுத்திடுத்து...” என்று துண்டால் கையைத் துடைத்து காலைக் கழுவிக் கொண்டு பேசினான். அவளை அவனும் நிமிர்ந்து பார்க்க வில்லை. “அன்னிக்கி பூசணிக்கா கொடுத்தேளே, அதில அல்வா பண்ணிருக்கேன். கொஞ்சம் சாப்பிடறேளா?” என்றாள். அவன் வேண்டாம் மாமி என்று வெட்கப் பட்டான். இருந்தாலும் அவள் ஒரு சிறு கிண்ணத்தில் அதை நீட்டிய போது ரசித்து சாப்பிட்டான். “தேவாமிர்தமா பண்ணிருக்கேள். எங்க அண்ணா கல்யாணத்தில போட்டா. அதும் பேரு காசி அல்வான்னான் பரிசாரகன். இப்போ பூசணிக்காயே காசிக்குப் போயிடுத்து” என்று ஜோக் அடித்தான். இருந்தாலும் அவளைப் பார்க்காமலே பேசினான். “நீங்க காசி போயிருக்கேளா?” என்ற அவள் கேள்விக்கு “போகணும். காசி கயா போயி பித்ரு காரியங்களப் பண்ணணும்னு அண்ணா சொன்னா. போகலை,” என்று அலுத்துக் கொண்டான். அவள் அவன் குடும்ப விவரத்தைப் பற்றிக் கேட்டாள். அப்போதுதான் அவன் உற்சாகமாக அவளைப் பார்த்து பேசினான். அதற்குப் பிறகு அவனை உட்காரவைத்து சாப்பாடு பரிமாறினாள். அவன் சட்டையைக் கழற்றி வைத்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான். “என்ன மதிச்சு பிரமாதமா விருந்து வெச்சிருக்கேள் ...” என்று அவன் சொல்ல “அப்படி ஒண்ணும் இல்ல எங்க ஆத்தில எல்லாம் சாப்பாட்டு பிரியப் பட்டவா,” என்று மழுப்பினாள். அதற்குப் பிறகு அவளும் சாப்பிட்டாள். அப்போது அவன் அங்கே இருந்த தமிழ் தினசரியைப் படித்தான். “லோகத்தில பாத்தேளா. கலி முத்திண்டு வரது. பட்டப் பகல்ல வீட்டில கொள்ளை அடிக்கறா, பய பக்தி அழிஞ்சிண்டிருக்கு,” என்றவனைப் பார்த்து சிரித்தாள். “நீங்க எங்க மாமியார் மாதிரி பேசறேள். சின்ன வயசுல இவ்வளவு சாத்வீகமா இருக்கேள். சினிமா பாப்பேளா,” என்று அவள் கேட்க அவன் சிரித்தான். “எப்பவாவது என் ஃபிரண்ட்ஸ் கூடப் போவேன். அண்ணாவுக்குத் தெரிஞ்சா கோவிச்சுப்பார். பொண்டுகள் கச்சை கட்டிண்டு ஆடறதுகள் அதைப் பிரம்மசாரி பாக்கலாமாம்பார். மன்னிதான் நேக்கு பணங்கொடுத்து போடா போய் பாருடான்னு அனுப்புவா. மன்னிக்கு எம்மேல பிரியம். “நேக்கு சின்னவளா இருக்கச்சே ஜெமினி படம்னா பிடிக்கும். அவன் ஜோடி சாவித்திரி என்ன அழகா இருக்கா” என்று கமலா சொல்ல அவன் அவளை உற்றுப் பார்த்தான். ‘நெஜமாவா, அந்தப் பொண்ணு பூசணிக் காய் மாதிரி இருக்கா. நேக்கு அது அழகாத் தெரியல. பத்மினின்னு இருந்தா பாத்திருக்கேளா? நன்னா சிரிச்சிண்டு ல்ட்சணமா இருக்கா” என்று சொன்னவன் உதட்டைக் கடித்துக் கொண்டான். கமலா சிரித்துக் கொண்டே, “அப்போ உங்களுக்கு பத்மினின்னா பிடிக்கும், இல்லையா” என்றதும் அவன் முகம் சிவந்தது. “அப்படி இல்ல மாமி, நேக்கு தோணித்து...அதிகப்பிரசங்கம் பண்ணிட்டேன்” என்று இழுத்தான். “பரவாயில்ல, கோச்சுக்காதீங்கோ, சும்மா வேடிக்கைக் குத்தான் சொன்னேன். பேசிண்டே இருக்கேளே சாப்பிடுங்கோ” என்று அவள் வெற்றிலையை மடித்து அவனுக்குக் கொடுத்த போது அவன் அதை மறுத்துவிட்டான். கமலா வெற்றிலை மென்று கொண்டே “இன்னிக்கி நீங்க வராதவா துணைக்கு வந்திருக்கேள், போட்டுக் கோங்கோ பரவாயில்லை” என்று மீண்டும் நீட்டி “பரவாயில்லை நீங்க வாங்கிண்டாத்தானே நான் நிம்மதியா போட்டுக்க முடியும்” என்று அவள் சொல்ல போட்டுக் கொண்டான். ‘நன்னா இருக்கே’ என்ற அதை மென்று கொண்டே பேசினான். அவள் வாசல் கதவை அடைத்து விட்டு முற்றத்தில் படுக்கையை உதறிப் போட்டாள். “இங்கதான் நாங்க படுக்கறது. காத்தாட இருக்கும்” என்றவள் அவனுக்கு இன்னொரு படுக்கையை சற்றுத் தள்ளி போட்டாள். “மாமி நேக்கு பாயில படுத்துத்தான் பழக்கம்...” என்று அவன் தானே படுக்கையை சுருட்டிவிட்டு ஒரு பாயைப் பிரித்துப் போட்டுக் கொண்டான். நிலா பாலாய் காய்ந்தது. கமலா உள்ளே போய் கட்டி இருந்த பட்டுப் புடவையை அவிழ்த்து விட்டு ஆறு கெஜ மில் புடவையை உடுத்திக் கொண்டாள். வழக்கமாக அந்தப் புடவை ரொம்ப மெல்லிசு உடம்பு தெரியறது என்று அவள் அதைப் போட்டுக் கொள்வதில்லை. ஒம்பது கெஜ பழக்கத்தில் அவள் பெட்டி கோட் போட்டுக் கொள்ளவில்லை. முகத்தைக் கழுவி, பவுடர் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்னால் பார்த்துக் கொண்டாள். பிராவைக் கழட்டிவிட்டு காட்டன் சோளியை மட்டும் போட்டுக் கொண்டாள். மார்பு எடுப்பாக சற்று சரிந்து தெரிந்தது. ‘கொஞ்சம் தாராளமா இருடி மாமி சொன்னாளே’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சோளியின் மேல் இரண்டு ஊக்குகளை கழற்றினாள். பருத்த முலைகள் அரை வாசி வெளியே தெரிந்தன. ‘அடிப் பாவி நோக்கு வெக்கமே இல்லியா’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு தலைப்பால் அதை மறைத்தாள். முற்றத்தில் பாயில் சாம்பன் படுத்துக் கொண்டிருந்தான். போர்வை வேணுமா உங்களுக்கு என்று அவள் குரல் கொடுக்க அவன் “என்னை நீங்க என்ன சாம்பன்னே சொல்லலாம். நேக்கு போர்வை யெல்லாம் வேண்டாம் மாமி வெக்கையா இருக்கு” என்று பனியனையும் கழட்டிவிட்டான். மணி எட்டரை ஆயிருந்தது. மாமி ஒம்பதரைக்குள்ளே சுப காரியம் நடக்கணும் என்று கட்டளை இட்டிருந்தாள். ஆகவே வராந்தாவுக்குப் போய் விளக்கை அணைத்துவிட்டு கமலா படுத்துக் கொள்ள வந்தாள். அவள் முற்றத்தில் இறங்கிய போது ‘ஐயோ’ என்று அலற, சாம்பன் என்னாச்சு மாமி என்று எழுந்தவன் கமலாவைத் தாங்கலாக்ப் பிடிதுத்துக் கொண்டான். கமலா கணுக்காலைப் பிடித்துக் கொண்டு தரையில் சாய்ந்தாள் கமலா. “கால் சுளிக்கினுட்டுது. வேற ஒண்ணும் இல்ல. செத்த கையைக கொடுக்கறேளா” என்றதற்கு அவன் குனிந்து அவளை விலாவில் பிடித்து நிற்கவைத்தான். அப்போது மாராக்கு கீழே புரள இரண்டு முலைகளின் அரை வட்டமும் அவன் கண்ணில் பட்டன. அவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விந்தி நடந்தாள். அவன் தோளைப் பற்றி அணைத்துக் கொண்டு படுக்கைக்கு அழைத்துப் போனான். படுக்கையில் உட்கார்ந்து கொண்டு காலை மடித்து புடவையை உயர்த்தி கணுக்காலைப் பிடித்துக் கொண்டாள். ‘கொஞ்சம் நீலகிரித் தைலம் எடுத்திண்டு வரேளா. அங்க என் ரூமில அலமாரில இருக்கு’ என்றதும் அவன் எழுந்து அவள் அறைக்குள் போனான். அங்கே அவள் அவிழ்த்துப் போட்ட பிரா இருந்தது. அதை எடுத்து முகர்ந்து பார்த்தான். அவளுடைய நெடி அவனைத் தாக்க அவன் சுண்ணி எழுந்து நின்று உஷாரானது. அதை மறைக்க வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவன் நீலகிரித் தைலத்தை தேடி எடுத்தான். “கிடைச்சதா, வலி எடுக்கறது,” என்று அவள் முழங்கைகளை பின்புறம் ஊனி சாய்ந்து கொண்டு பேசினாள். அவள் முழங்கால் வரை மேலுக்குப் புடவையை பிடித்துக் கொண்டு நீட்டியிருந்த காலைப் பார்த்தான். நிலா ஒளியில் தந்தத்தால் செய்தது போல இருந்தது. இங்க தாங்கோ, என்று அவள் கையை நீட்டியபோது அவள் முலைகள் முக்கால் வாசி தெரிய அவனுக்கு வாய் உலர்ந்தது. அவள் தைலத்தை கணுக்காலில் தானே பூசிக்கொள்ளப் பார்த்தாள். “கொஞ்சம் தடவிடறேளா, குனியறது கஷ்டமா இருக்கு நேக்கு” என்று அவள் சொன்னதும் அவன் வராந்தா விளக்கைப் போட்டுக் கொண்டு அவள் காலடியில் உட்கார்ந்தான். லேசாக தைலத்தை அவள் கணுக்காலில் தடவிய போது அவன் கை நடுங்கியது. கமலா “அம்பி, கொஞ்சம் அழுத்தித் தேச்சா நன்னா இருக்கும் இன்னிக்கி வடாம் பிழிஞ்சேன் ஏற்கனவே காலு தொடை தோளெல்லாம் ஓஞ்சு போயிருந்தது. இப்போ காலு பிசகிண்டிருக்கு,” என்று அவள் சொல்ல அவன் அழுத்தித் தேய்த்தான். உஸ் அப்படி இல்ல, என்றவள் இன்னொரு காலை மடக்கிக் கொண்டு அவன் பிடித்த காலை இன்னும் நீட்டிக் கொண்டாள். அப்படியே முழங்காலோட ஆரம்பிச்சு ஆடுசதை யோட நீவி விடுப்பா,” என்று அவள் சொல்ல அவன் அவள் வழ வழவென்று சிலுக்குப் போன்ற காலைப் பிடித்து விட்டான். நன்னா இருக்குடாப்பா, என்றவள் காலை சாய்த்துக் கொண்டாள். அவள் பட்டுப் போன்ற தொடை தெரிய அவனுக்கு அதைத் தடவ வேண்டும் போல் தோன்றியது. அவன் சுண்ணி சூடு ஏற இன்னும் உயர்ந்தது. “என்னமா இருக்கு உங்க கை திடமா ஆனலும் சன்னமா,” என்றவள் காலை மீண்டும் திருப்பிய போது அவன் மடித்திருந்த வேட்டி வழியாகத் தலை நீட்டி வெளியே பார்த்துக் கொண்டிருந்த சுண்ணியின் அவள் கால் பட்டதும் அவன் ஷாக் அடித்த மாதிரி அதிர்ந்தான். ‘என்னாச்சு என்றவள் ஒரக்கண்ணால் கீழே காலடியைப் பார்த்தாள். குந்தி உட்கார்ந்திருந்தவனின் மடித்த வேட்டி வழியாக கடப்பாரை மாதிரி அவனுடைய உறுப்பு சிகப்புத் தலைக் குல்லாயுடன் தெரிய நிமிர்ந்து நின்றது. அப்பா, எவ்வளவு தடிக்கட்டையா இருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பில் அதுவரை அவள் மனதில் இருந்த பயம் போய் காமப்புயல் அடித்து விரட்டியது. அசடு வழிந்த சாம்பன், அவள் கண்களைத் தவிர்த்து மும்முரமாகப் பிடித்து விட ஆரம்பித்தான். அவள் மேலே இழுத்திருந்த புடவை மேலே சரிய மடித்திருந்த கால் வழியே அவளுடைய புண்டை முக்கோண மேடாக உதடுகள் சற்றுப் பிரிய முழுசாக அவன் கண்ணில் தெரிந்தது. அவன் மூச்சு வேகமாக உடல் நடுக்கம்அதிகமாகியது. ‘என்னடா அம்பி காச்சல் வந்தாப்பல நடுங்கற என்றவள் காலை இன்னும் நீட்டி அவன் தண்டை விரலால் தடவி விட்டாள். “அடேயப்பா உங்க பிராஜாபதி உங்க மாதிரி சங்கோஜப் படாம நிமிந்துண்டு வஜ்ராயுதம் மாதிரி நிக்கறதே,” என்று அவள் சொல்ல அவன் ஒதுங்கினான். “போங்கோ மாமி, நேக்கு வெக்கமா இருக்கு” என்று மடக்கிய கையால் முகத்தை மூடிக் கொண்டான். கீழே சுண்ணி விதைப் பை தொங்க வெளியே தெரிந்தது ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லை என்று அவள் எண்ணினாள். “இதப் பாரு அம்பி, பகவானே பாத்து என் காலைத் தடுக்கி விழ வெச்சு என் தேகத்தில உன்னோட ஸ்பர்சத்தைப் பட வெச்சுட்டார். நீ பிடிக்கலைன்னா வாயார சொன்னாலும் உங்க பிரஜாபதி கேக்கலை. கீழே எழுந்து நின்னு தாளம் போடறார்,” என்று அவள் சிரிக்க,

அவன் கைகளைக் கீழே உனிக் கொண்டு எழலாமா என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தான். “அப்படியும் உங்களுக்கு பிடிக்கலேன்னா வேண்டாம் போ அம்பி” என்று பொய் கோபத்துடன் பேசிக் கொண்டே கால் விரலால் சுண்ணியை விதைப் பையிலிருந்து தண்டின் தலை வரை தடவி விட்டாள். “அப்போ என்னை நோக்குப் பிடிக்கலை. நான் உங்க பத்மினி மாதிரி அழகாயில்லே?” என்று அவள் கேட்க, “இல்லை வந்து...வந்து....நீ ரொம்ப அழகா இருக்கேள். ஆனா நேக்கு என்னவோ பண்ணறது,” என்று அவன் சொன்ன போது வாயில் ஜொள்ளு வழிந்து அவள் மீது தெரித்தது. “அதுதாண்டா ஸ்திரீ புருஷ ரகஸ்யம். அவா ஸ்பர்சம் ஒத்தருக்கு ஒத்தர் பட்டாலே அப்படி நோக்கு மட்டுமில்லடா. நேக்கும்தான் இதுன்றது. இங்க வாங்கோ நேக்கு தோசைக்கு மாவாட்டினது தோள்பட்டை எல்லாம் வலிக்கறது. கொஞ்சம் பிடிச்சு விட்டா உபகாரமா இருக்கும்,” என்றாள். அவன் அவள் அருகில் உட்கார்ந்த போது அவன் வேர்வை நெடியில் அவளுக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது. அவன் கையால் அவள் தோள்பட்டையை அழுந்தத் தடவிக் கொடுத்தான். “என்னமா இருக்கு தெரியுமா அம்பி. தினமும் யாராவது இப்படி பிடிச்சு விட்டா தேவலைடா. நீயானா எங்கேயோ ஒக்காண்டிருக்கே” என்று எழுந்து உட்கார்ந்தவள் இரண்டு கைகளையும் தூக்கி தலையை முடிந்து கொண்டாள். அப்போது அவள் மார்பு முன்னுக்குத் தள்ள அவள் முலைகள் அரை வட்டமாக மார்புப் பிளவில் தெரிய அதை வைத்த கண் மாறாமல் சாம்பான் பார்த்துக் கொண்டிருந்தான். “அதைத் தொட்டுப் பார்க்கணுமா நோக்கு ஆசையா இருக்கு இல்லையா, அது நேச்சுரல். பயப்படாம தொட்டுப் பாருடாப்பா ஒண்ணும் வெடிச்சுப் போகாது’ என்று அவன் கையை எடுத்து முலைகளின் மீது வைத்த்தும் அவன் வெட வெடப்பு அதிகமானது. மொட்டுப் போல இருந்த மார்புக் காம்புகள் ரவிக்கையின் அடியே குத்திட்டு நின்றன. என்ன தோணியதோ திடீரென்று குனிந்தவன் அவள் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவன் தாடையை முலையின் சோளி மூடாத மேற் பாகத்தில் தேய்த்துக் கொண்டதும் அவள் தொடைகள் தானாக அகண்டன. அவன் முகம் சற்று இறங்கி அவள் மடியின் மென்மையான மடிப்பை முகர்ந்து உதடுகளால் தொட்டதும் அவளுக்கு புண்டையில் நீர் வழிய ஆரம்பித்தது.

 “பகவானே இந்த ஆனந்தத்தை எங்க ஆத்துக்காரர் நேக்கு ஏன் கொடுக்காம பண்ணிட்டுயே” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் கை அவன் உறுப்பை இருக பிடித்து உருவி விட அவன் ஆனந்தத்தில் முனகினான். அவனை அப்படியே அணைத்தவள் அவன் மார்பில் முலைக் காம்புகளைக் கடித்து முத்தமிட அதை சற்றும் எதிர்பாராதவன் திணறினான். அவள் அவன் வெற்று மார்பில் முகத்தைத் தேய்த்த போது அவள் லாகவமாக அவள் ஊக்குகளை விலக்கி சோளியை அவிழ்த்து விட்டெறிய அவள் முலைகள் முழுக் கோளங்களாக தளையிலிருந்து விடுபட்டு அவன் மடியைத் தொட்டன. அவன் நகர்ந்து அவள் பக்கம் சாய்ந்து அவள் மீது காலைப் போட்டுக் கொண்டான். அவனுடைய தண்டு அவள் தொப்புளைத் தேய்த்தது. அவன் குனிந்து அவள் முலைகளைப் பிசைந்து ககாம்பை நெருடி சுருக் என்று கடித்ததும் அவள் ங்ங்..நல்லா இருக்குடா படுவா...என்று முனகினாள். அவன் மீது அவள் காலைப் போட அவளை மூடியிருந்த புடவை இன்னும் மேலறியது.‘ஐயையோ லைட் எரியறதே, மாமி அணைச்சுடறேன்,’ என்று எழுந்து அவன் அவிழ்ந்து விழுந்த வேட்டியைப் பிடித்துக் கொண்டு நின்றுதும், ‘அசமிஞ்சண்டா நீ,’ என்று அலுத்துக் கொண்டாள். விளக்கை அணைக்கும் முன்னால் அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். பரவசத்துடன் கைகளை அகட்டிக் கொண்டு காலைப் பரப்பிக் கொண்டு கமலா படுத்திருந்தாள். அகன்ற இடுப்புக்கு மேலே புடவை தள்ளப் பட்டிருந்தது. அதன் கீழே பொன் நிறமான அகலமான தொடைகள் அதன் நடுவில் கையகலப் புண்டை மேடாக உயர்ந்திருந்தது.

No comments:

Post a Comment