29 May 2015

குழந்தைக்காக குண்டி அடி - பாகம் 01


மாமி, உங்களோட கொஞ்சம் பேசணும்...” என்று வாசல் படியில் நின்று கொண்டு பேச ஆரம்பித்தாள் கமலா. “இது என்னடி கேள்வி, படில நின்னுண்டு. உள்ள வா. இது உங்க ஆம்-மாதிரி. இப்போதான் சமைச்சு முடிச்சேன். சித்த உக்காரு. காப்பி போட்டுண்டு வரேன்” என்ற சச்சு மாமியைப் பார்த்து வேண்டாம் என்று கமலா தலை அசைத்தாள். “இல்ல மாமி, மனசு பாரமா இருக்கு. நெஞ்சுல ஒண்ணுமே இறங்க மாட்டேங்கிறது,” என்ற கமலாவின் முகத்தைப் பார்த்தாள். “என்னடி ஆச்சு, உக்காருடி, நான் இருக்கேண்டி,” என்று அவளை அணைத்து பாயில் உட்கார வைத்தாள் மாமி. விசும்ப ஆரம்பித்த கமலாவை ஆசுவாசப்படுத்தினாள். “அழாதடி, தங்கமே, நான் நோக்கு அம்மா மாதிரிடி. ஒங்கம்மா சாகக் கடக்கச்சே சச்சு உன்ன நம்பித் தாண்டி கமலுவ விட்டுட்டுப் போறேன். பார்த்துக் கோடின்னு கையப் பிடிச்சுண்டு உசிர விட்டா,” என்று புடவைத் தலைப்பால் கமலாவின் முகத்தைத் துடைத்தாள். “அதுதான் மாமி உங்களாண்ட வந்திருக்கேன், எனக்கு இப்போ என்ன பண்றதுன்னு தெரியல. இன்னிக்கி கார்த்தால என் மாமியார் வந்திருந்தா.

ஏதோ அவா பொறந்தாத்துக் கல்யாணத்துக்கு போற வழில பார்த்தூட்டுப் போக வந்திருக்கான்னு நெனச்சேன். ஆனா அவ சொன்னது தலையில இடி விழுந்த மாதிரி இருந்தது...” என்று கண்ணீர் விட ஆரம்பித்தாள். “ஏண்டி விவரத்தச் சொல்லீட்டு அழுடி..,” என்று மாமி சொல்ல, கமலா தொடர்ந்தாள். “மாமி, ஒங்களுக்குத் தெரியும் நன்னா. நேக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷமாறது. எங்க மாமியார் முதல் வருஷத்திலேந்து ஏண்டி ஸ்நானம் பண்ணியான்னு மாசா மாசம் விசாரிக்கிறா. ஆனா என் அதிர்ஷ்டம் நான் உண்டாகவே இல்லை. நான் பண்ணாத விரதம் இல்லை. பார்க்காத வைத்தியன் இல்லை. நீங்களே என் ஜாதகத்தைப் பார்த்தேள். அதில புத்ர பாக்கியம் கட்டாயம் உண்டுன்னேள். அதையேதான் பார்த்த ஜோசியா எல்லாரும் சொல்லிட்டா. ஆனா மாமியாரான கேட்க மாட்டேங்கறா...வந்து...வந்து’ என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள். “ஆமாண்டி நோக்கு கட்டாயம் பிள்ளப் பொறப்பு உண்டு. அந்த மகா பாதகி அப்படி என்ன சொல்லிட்டாடி..’ என்று மாமி சொல்ல கமலம் தொடர்ந்தாள். “மாமியார் சொன்னா ஏண்டி நானும் பாக்கறேன், நோக்கு கலியாணமாயி எட்டு வருஷமாச்சு. உன் வயித்தில ஒரு புழு பூச்சியக் காணோம். நானும் பொறுமையா காத்துப் பார்த்தேன். நேக்கு பேரனைப் பார்க்கணுமுன்னு ஆசை இருக்காதா? என் பேஷன்சுக்கும் ஒரு லிமிட் உண்டுடீ. அதைத் தாண்டிட்டே நீ. இப்போ நன்னா கேட்டுக்கோ நான் கல்யாணராமனுக்கு இன்னொருத்தியக் கட்டி வெக்கப் போறேன். பொண்ணைக் கூடப் பார்த்துட்டேன். என் நாத்தனார் பேத்தி ஜெயா மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கான்னு.

அவளுக்கு உடப் பொறந்தான் நாலு பேர் இருக்கா. அவளுக்கு ஜாதகத்தில மூணு கொழந்தேள் பொறக்கும்னு சொல்லி இருக்குன்னு சொல்லிட்டா! “நான் அவ கால்ல சாஷ்டாங்கமா விழுந்து கெஞ்சினேன். அதுக்கு அவ சரி நோக்கு ஆறு மாசம் டயம் கொடுக்கறேன். அதுக்குள்ள நல்ல சேதி சொன்னா சரி. இல்லையா நான் ஜெயாவை ஆத்துக்கு மருமாளா அழைச்சுண்டு வந்துடுவேன்னுட்டா,” என்ற கமலா முகத்தை இரண்டு கைகளாலும் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். “அவா கெடக்கா கடன்காரி. அவா குடும்பத்திலியே பிள்ளப் பொறப்பு ரொம்ப கம்மி. அவ ஆத்துக்காரரே தத்து எடுத்து வந்தவர்தானே. அது சரி, இதுக்கு அழுது பிரயோஜனமே இல்லடி. நீயும் உங்க ஆத்துக்காரரும் போன மாசம் டாக்டரப் பார்க்க பட்டணம் போனேளே என்னாச்சுடி. அவா என்ன சொன்னா?”என்று கேட்டாள் மாமி. “மாமி. டாக்டர் எல்லா டெஸ்ட்டும் பண்ணினா. அவருக்கு இந்திரியத்தில கொஞ்சம் கவுண்ட் கொறச்சல். ஆனா பிள்ள பொறக்க சான்ஸ் இருக்குன்னா. நேக்கு எந்த விதமான பிரச்னையும் இல்ல,” “பின்ன ஏண்டி நோக்கு ஒண்ணும் பொறக்கல?” “லேடி டாக்டர் தனியா என்ன கூப்பிட்டு விசாரிச்சா, ஆத்துக்காரரோட தேக சம்பந்தம் எல்லா சரியா நடக்கறதான்னு கேட்டா. நான் என்னத்தை சொல்றது. அவருக்கு பூஜை புனஸ்காரம், ஆபீஸ், டூர் இப்படியே நாள் முடிஞ்சுடறது. ஆத்துக்கு வந்தா கொறட்டை விட்டுண்டு தூங்கறார். மாசம், ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை கடனேன்னு வந்து என் கூட படுத்தூட்டு போறார்,” என்று அலுத்துக் கொண்டாள் கமலா. “இருந்தாலும் பொறக்கணமே. சில பேருக்கு ஆம்பிள பக்கத்தில படுத்தாலே கர்ப்பமாயிடறதே...” என்றாள் மாமி. “நேக்கு இத வெளில சொல்லவே வெக்கமா இருக்கு. அவருக்கு துணியத் தூக்கச்சியே இந்திரியம் தொடையில விசர்ஜனம் ஆயிடறது. இத வெளில சொன்னா வெக்கக் கேடு, இருந்தாலும் லேடிடாக்டர் கிட்ட தனியா இருந்தப்போ மானத்தை விட்டு சொன்னேன். இப்போ ஒங்களாண்ட சொல்றேன்” என்று முகம் சிவக்கச் தொடர்ந்தாள் கமலா.

“லேடி டாக்டர் சிரிச்சா. ஆம்பிளங்களுக்கு அது சகஜம். அது சரியாறத்துக்கு உங்க வீட்டுக்காரரை கவுன்சலிங் அனுப்பணுமின்னு சொன்னா, அதை அவர் கிட்ட எப்படி நான் சொல்றது? அரை குறையா சொன்னேன். ஆனா இவர் கேட்டாத்தானே. புத்ர பாக்கியங்கறது பகவானோட அனுக்கிரகம். அதெல்லாம் பகவான் பாண்டுரங்கன் விட்ட வழி,”ன்னு சொல்லிட்டார். இப்போ மாமியாரானா இப்படி கண்டிசன் போடறா... என் தலை விதி. நான் என்ன பண்ணுவேன் மாமி...” என்று மடை திறந்தது போல கண்ணீர் விட ஆரம்பித்தாள். “அழாதடா கண்ணு. நீ மகா லட்சுமி மாதிரி அழகா இருக்க. கல்யாண ராமனுக்கு ஏதோ கொறைச்சலா இருக்குடி. உன்னைப் பொறந்த மேனியா பார்த்தா எந்த ஆம்பிளைக்கும் இந்திரியம் ஸ்கலிதமாயிடும். கல்யாணம்னா இந்த மாதிரி சின்னச் சின்ன சமா சாரங்கள் இருக்கும். இதுக்கு நாம வேற ஏதாவது வழி பண்ணணும். நேக்கு ஒரு நாள் டயம் கொடுறி. நானே வழி பண்றேன்..” என்று மாமி அவள் மனத்தைத் திடப் படுத்தி அனுப்பினாள். மறு நாள் பத்து மணிக்கு மாமியே கமலா வீட்டுக்கு வந்தாள். “ஏண்டி சாப்பாடு ஆச்சா. சித்த உக்காரு. ஒங்கிட்ட கொஞ்சம் ரகசியமா பேசணும். ஆத்தில மனுஷா யாரும் இல்லியே,” என்று நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள் மாமி. கமலா அவள் காலருகில் உட்கார்ந்து கொண்டாள். “இதப் பாருடி கமலா. நான் சொல்லப் போறதக் கேட்டு நீ சங்கடப் படாது. நான் சொல்றது சாஸ்திரோக்தமா நம்ம பெரியவாள் எல்லாம் பார்த்து வெச்சதுதான். புதிசா ஒண்ணும் இல்ல, கேட்டுக்கோ,” என்று ஆரம்பித்தாள் மாமி. “இப்போ நடக்கிறது 1965-ம் வருஷம். இப்போ எல்லாத்துக்கும் இங்லீஷ் வைத்தியம்னு ஓடறா. ஆனா நம்ப பெரியவா, ரிஷி முனிகள் எல்லாம் பித்ரு இல்லாதவாளுக்கு பீஜ தானம்னு பண்ணுவா. அப்படித்தான் துருவாசர் தானம் பண்ணி அம்பிகா, அம்பாலிகா ரெண்டு பேரும் திருதராஷ்டிரனையும் பாண்டுவையும் பெத்துண்டா. “மாமி நீங்க என்னென்னமோ பேசறளே நேக்குப் புரியலையே,” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

கமலா. “இதுல புரியரத்துக்கு என்ன இருக்குடி. ஒங்காத்துக் காரரால முடியாத காரியத்தை இன்னொரு நல்ல மனுஷனைக் கூப்பிட்டு பண்றான்னு சொன்னா மாட்டேங்கப் போறானா? ஆம்பிளகளுக்கு இந்த மாதிரி சமாசாரத்தில சபலம் அதிகண்டி. அதுவும் கிளி மாதிரி இருக்க நீ, கிடைச்சாப் போரும்று தலை ஆட்டாம, மாட்டேன்னா சொல்லப் போறா?” மாமி சிரித்தாள். “ஐயையோ என்ன மாமி, தத்துப் பித்துனு, நீங்களா இப்படிப் பேசறது? நான் கலியாணமானவ.புருஷனோட தாம்பத்யம் நடத்தற சுமங்கலி. இன்னொரு ஆம்பிளைய நிமிந்து கூடப் பார்த்ததேயில்லை. அப்படி இருக்கச்சே இன்னொருத்தரோட இதுன்றதா. கர்மம். கர்மம். இதை எப்படி உங்களுக்கு சொல்லத் தோணித்து...” என்று ஆவேசமாகப் பேசினாள் கமலா. “ஏண்டி என்னை கொஞ்சம் புத்திசாலித்தனமா பேச விடு. நோக்கு ஒரு பிராப்ளம் இருக்கு. ஆத்துக்கார பொண்டாட்டிக்கு செய்ய வேண்டியதை சரியா செய்றதில்ல. அதுனால புத்ர பாக்கியம் இல்லை. அதுக்கு நாம ஏதாவது பரிகாரம் தேடணும் ஏதாவது சேஞ்சாகணும். இல்லைன்னா உங்காத்தில ரெண்டாவதா வராளே அவ பேரு என்ன, ஜெயா, அவளுக்கு நீ ஆயசு மொத்தம் காலைப் பிடிச்சுட்டு அவளை ஆத்துக்காரரோட படுக்கப் போக அனுப்பணும். ஆத்துக்காரர் அவளோட ஜாலியா இதுனுண்டு இருப்பார். நீ பாத்திரம் தேச்சுண்டு இருப்பே, அவளானா ராஜ்யம் பண்ணுவா வீட்டில...” என்று காரமாக பதிலளித்தாள் மாமி. “அவசரப் படாதடி. முழுசாக் கேளு. காதும் காதுமா வெச்சு இந்த மாதிரி பண்ணினா தப்பா இருந்தாக்கூட அது குடும்ப க்ஷேமத்துக்குன்னா தப்பேஇல்லேம்பேன். இன்னிக்கி யார் கிட்டேயும் சொல்லாத ஒரு பர்ஸனல் அனுபவத்தைச் சொல்லப் போறேன். எனக்கு கலியாணமாயி அஞ்சு வருஷம் ஆனப்புறமும் புத்ர பாக்யம் இல்ல. இவர் கிராமத்துக்குப் போயிரிந்தேன். அங்கே எங்க சின்ன மாமனார்தான் நிலம் நீச்சு எல்லாத்தியும் பார்த்துப்பார். பார்க்க நல்ல கம்பீரமா இருப்பார். அதட்டிக் குரல் கொடுத்தா எல்லாரும் அடங்கி ஒடுங்கிடாவா. அப்பேர் பட்ட மனுஷன். சின்ன மாமியார் ஒல்லியா ஒடுங்கி இருப்பா. வாயத் திறந்து பேசமாட்டா. “என் ஆத்துக்காரர் ஏதோ ஆபீஸ் வேலைன்னு என்னை விட்டுட்டுப் போயிட்டார். அன்னி ராத்திரி நான் தனியா காமிரா உள்ளில தூங்கிண்டு இருந்தேன். சாதரணமா அங்க சின்ன மாமனார்தான் தூங்கு வாராம். நேக்கு அது தெரியாது. ஆனா சின்ன மாமியார்தான்

‘அவர் இப்போல்லாம் மச்சுலதான் படுத்துக்கறார். நீ அங்க படுத்துக்கோடி நிம்மதியாத் தூங்கலாம்’னு அனுப்பினா. “ராத்திரி என்னைப் பின்னாலேந்து அணைச்சு யாரோ கழுத்தில முத்தம் கொடுக்கறா. மாரைப் பிசியரா. பின்னாலேந்து பிரஷ்டத்தில கை படறது. எங்க ஆத்துக்காரருக்கு ரொம்பவே சம்போகப் பிரியம். அவர் இல்லியே அதுனால ஏதோ கனாக் கண்டுண்டு இருக்கேன்னு நினச்சு திரும்பிப் படுத்துண்டே மாரோட அணைச்சிண்டேன். ஆனா அவர் ஸ்தனத்தைத் திருகிண்டு காலை அகட்டி நிதம்பத்தில விரலைப் போட்டு ஆட்றார். என் கையை எடுத்து லிங்கத்தில வெக்கறார். இதெல்லாம் எங்க ஆத்துக்காரர் பண்ணாதது. நான் கனா இல்லை இதுன்னு கண்ணைத் தொறந்து பார்க்கிறேன். சின்ன மாமனார் குடுமி அவிர ஸ்தனத்தை கடிச்சுண்டு லிங்கப் பிரவேசம் பண்ணிட்டார். அமந்தஸ்தா மாதிரி லிங்கம் கெட்டியா குத்தறது. அதுமாதிரி நான் அனுபவிச்சது இல்லடி. அப்படி ஒரு ஆனந்தம், இப்பொகூட சொல்லவெ வெக்கமா இருக்கு. “நான் என்னத்தை சேயருது? அதுக்குள்ள என்னை ஏறி அடிச்சுண்டே அவர் என்னை முறைச்சுப் பார்த்து என்ன நன்னா இருக்கா சச்சுங்கறார்! மூச்சு வாங்கறது நேக்கு. கீழ நீர் மழையாக் கொட்றது. எனக்கு அவர் ஏறி விளையாடினதுல பச்சு பச்சுனு இடுப்பு ஏத்தி இறங்கறது, பேச்சே வரலை. உடம்பு படபடங்கறது. அவரை வெக்கமில்லாம அப்படியே அணைச் சிண்டேன். அவர் விசர்ஜனம் பண்ணிட்டு லிங்கத்தால மெதுவா தேச்சு என்னை கொஞ்சினார். ஆனா என் உடம்பு இன்னும் கேக்கறது உள்ள என் மசில்ஸ் அவரை விடமா கெட்டியா பிடிச்சிண்டுருக்கு. நேக்கு மானம் போயிடுத்து. ‘நோக்கு இன்னும் வேணுமா, சொல்லுடின்னு இன்னும் ரெண்டு தடவை நன்னா அனுபவிச்சுட்டு எழுந்து போயிட்டார். எனக்கா அதுக்கப்புறமும் ஒடும்பு இன்னும் வேணும்னு கேக்கறது. ஆனா அது தப்புன்னு அழுகையும் வரது. என்ன சேயருதுன்னு தெரியலை. “அவர் போனப்புறம் சின்னமாமியார் வந்தா. சச்சுக்கண்ணு, என்னை மன்னிச்சுடுறி. அவருக்கு ஸ்திரீலோலம் அதிகம். ஒரு ஸ்த்ரீ மெல அனுபவிக்கணும்னு கண் வெச்சுட்டா நாந்தான் அதுக்கு ஏற்பாடு பண்ண வேணும் அப்படி ஒரு வக்ரம். இப்படி கூட்டிக் கொடுத்துண்டே காலத்தைக் கழிச்சிண்டு இருக்கேன். உன் மேல அவருக்கு ரொம்ப நாளா ஒரு கண்ணு. நீ வேற தனியா இருக்கியா. அதுனால அனுபவிக்கணும்னு மனசு வெச்சுட்டார். நான் எவ்வளவோ கெஞ்சியும் கேக்கலை. அதுனால மகா பாவம்னு தெரிஞ்சிண்டே இந்த தப்பைப் பண்ணினேன். “இதை வெளில சொன்னா வெக்க கேடு. அவர் பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசமாட்டா. உன்னை நம்பமாட்டா, கடைசில உன் பேருதான் கொடும். இது என் கிரகசாரம் உனக்கு நான் பண்ணின மகா பாவம். ஆனா எனக்காக இதை பொறுத்துக்கோடி. இல்லைன்னா நான் கிணத்தில விழுந்து சாகணும்னு சாஷ்டாங்கமா கீழே விழுந்து என் காலைப் பிடிச்சுண்டு கெஞ்சினா. நான் என்னத்தை சேயறது? “மாமனாரோட நானும் தப்புன்னு தெரிஞ்சப்புறம் வாயைத் தொறந்தேனா. நன்னா காலை அகட்டிண்டு அனுபவிச்சேன். அது தப்புதானே? எந்த மூஞ்சிய வெச்சிண்டு நான் அவரைக் குத்தம் சொல்லுவேன்? “அதைவிட மறுநாள் நான் குளிச்சுட்டு பொடவை மாத்திக்கச்சே சின்ன மாமனார் எட்டிப் பார்த்தார். சச்சு ஒம்மாதிரி அனுபவிச்சவளப் பார்த் தில்லைன்னு சர்டிபிகேட் கொடுத்துட்டுப் போனார். அப்போ அவரைப் பார்த்ததுமே எனக்கு ஜலம் விட்டுது அப்படி மயக்கிட்டார். “நல்ல காலமா அன்னிக்கி இவர் வந்து ஊருக்கு என்னை அழைச்சிண்டு போயிட்டார். நான் மூணு மாசங்கழிச்சு கர்ப்பம்னு தெரிஞ்சுது. என்ன பண்றது? ஈஸ்வரோ ரக்ஷதுன்னு விட்டுட்டேன்.

“இன்னிக்கி என்னைக் கட்டிக் காத்துண்டு இருக்கறதே சின்ன மாமனார் தானம் பண்ணின பிள்ளைதான். அதுக்கப்புறம் இவருக்கு ரெண்டாவது பொறந்தது ஆனா அவன் இப்போ மாமியார் வீட்டோட போனவன் சொத்தைப் பிரிச்சுக்குடுன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான். “என் கதைய வாயை விட்டு நான் யாருக்குமே சொன்னதில்ல. ஆனா எம் பொண்ணுமாதிரி நீ சங்கடத்தில இருக்கச்சே. மனசு கஷ்டப்படறது. நான் உனக்கு காதும் காதும் வெச்ச மாதிரி ஏற்பாடு பண்றேன். தயங்கவே தயங்காத. “ராத்திரி யோசிச்சேன். மொதல்ல எங்க சின்ன மச்சினர் இருக்கார். நால்பது வயசு. போன வருசம் பொண்டாட்டி போயிட்டா. ஒண்டிக் கட்டையா இருக்கார். அவரை நோக்குச் பீஜதானத்துக்குச் சொல்லலாமான்னு யோசிச்சேன். அவர் நன்னா லட்சணமா இருப்பார். ஆனா ஸ்த்ரீ சபலம் கொஞ்சம் அதிகம். எங்காத்து வேலைக்காரியயை ஒரு தடவை இதுனுப்புட்டார். வெளியில தெரிஞ்சா மானம் போயிருக்கும். ஆனா செல்வி பரவாயில்ல ஆம்பிளங்க அப்படித்தான், ஏதோ தப்புப் பண்ணிட்டாரு, அதோட போச்சுன்னுட்டா. அவர் அவளுக்கு இரு நூறு ரூவா குடுத்துட்டுத்தான் பண்ணினார்னு அப்போ நேக்குத் தெரியாது. அந்த மாதிரி கேரக்டர் வெச்சுண்டு உன்னோட சுப காரியத்துக்கு அவர் சரிப்படாதுன்னு விட்டுட்டேன். அதனால அவரை சொல்லலை.” என்ற மாமியை கமலா தடுத்து நிறுத்தினாள். “ரொம்ப பயமா இருக்கு மாமி. வேத்து மனுஷா என்ன, என் ஆத்துக்காரரே என் வெத்து உடம்பை பார்த்தில்லை. அப்படிருக்கச்சே...” என்று அழ ஆரம்பித்தாள் கமலா. “நேக்கு தெரியாதா உன்னைப்பத்தி. அந்த மாதிரி ஏற்பாடு பண்ணுவேனா நான். சொல்றதைக் கேளு மொதல்ல. சாம்பன்னு ஒரு பையன் இருக்கான். எங்களுக்கு தூர உறவு. வயசு இருபதாறது. பிரம்ம சாரி. சாஸ்திரம் படிச்சிருக்கான். சுத்தமான குலம். கெட்ட பழக்கம் கிடையாது. பொண்டுகளை நிமிர்ந்து கூடப் பாக்கமாட்டான். எங்க ஊரில நெலத்தைப் பார்த்துண்டு இருக்கான். இப்போ கூட போன வாரம் வாழத்தாரைத் தூக்கிண்டு வந்து குடுத்துட்டு நமஸ்காரம் பண்ணிட்டுப் போனான். நீ பாத்திருக்கயோ இல்லையோ. “அவனுக்கு அப்பா அம்மா கிடையாது.உடப் பொறந்தவா ஏழு பேர் இருக்கா. இவன்தான் கடைக் குட்டி. அவன் அண்ணா அவனுடைய ஜாதகத்தைக் கணிக்கச சொல்லி எங்கிட்ட கொடுத்திருந்தா. அவருக்கு அவனை கிருகஸ்தனாக்கணமுன்னு ஆசை. நான் அவன் ஜாதகத்தை இப்போ எடுத்துப் பார்த்தேன். எனக்கே ஆச்சரியமாயிடுத்து...’

என்று நிறுத்தினாள் மாமி. “என்னாச்சு?” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டே கேட்டாள் கமலா. “அவன் ஜாதகப்படி அவன் இருபத்து ஒண்ணு முடியறதுக்கு முன்னாலியே அவன் தோப்பனாரா ஆயிடுவான்னு போட்டிருக்கு. அப்போதான் நேக்குத் தோணித்து. சாம்பன நோக்கு பீஜதானம் பண்ண வெக்கலாமான்னு...” என்ற மாமியை பயத்துடன் பார்த்தாள் கமலா. “மாமி, நேக்கு இதைக் கேட்டாலே வயித்தக் கலக்கறது..நீங்களானா கூலா பேசறேள். ஏதோ பசுவுக்கு கோயில் மாட்டைக் கொண்டு வந்து கன்னு போட வெக்கர மாதிரி பேசறேள்,” என்றாள். “சாம்பனைப் பார்த்தாலே நோக்குத் தெரியும். ராமச்சந்திர மூர்த்தி மாதிரி இருப்பான். பால்வடியற முகம். அவனுக்கு இதுவரை ஒரு ஸ்த்ரீயப் பத்தின விஷயம் தெரியுமான்னு தோணலை நேக்கு..அவனை உங்க ஆத்துக்கு அனுப்பறேன். பாரு. அதுக்கப்புறம் நோக்கே மனசு மாறிடும் இல்லைன்னா வேண்டாம்,” என்று பேசி ஒரு வழியாக கமலாவை முதல் கட்டமாக சாம்பனைப் பார்க்க ஒப்புக் கொள்ள வைத்தாள் மாமி. அதன்படி ஒரு நாள் சாம்பன் கமலாவைப் பார்க்க அவள் வீட்டுக்குப் போனான். அப்போதுதான் கமலா கிணத்தடியில் குளித்து முடித்திருந்தாள். அவன் கதவைத் தட்டியதும், வீட்டு வேலைக்காரிதான் என்று நினைத்து, புடவையை மட்டும் சுற்றிக் கொண்டு வெற்று உடம்பில் நீர் கோக்க, “இதோ வந்துட்டேண்டி கண்ணம்மா” என்று கதவைத் திறந்தாள். தன் எதிரே புடவையை கக்கத்தின் அடியில் சுற்றிக் கொண்டு ஈரத்தலையும் உடம்புமாக நின்ற கமலாவைப் பார்த்து சாம்பன் திடுக்கிட்டான். அவனையும் அறியாமல் அந்தக் காட்சி அவன் ரத்த ஓட்டத்தை அதிகமாக்கிற்று. கமலாவும் எதிர் பாராமல் அவன் நிற்பதைப் பார்த்து திகைத்தாள்.

No comments:

Post a Comment