30 January 2015

அழகு அண்ணியும் அருமை கொழுந்தங்களும் - பாகம் 02 - காமக்கதைகள்

அவர்கள் ?...அதில் மூத்தவன் ராகவன் ..இன்ஜினியரிங் எம் ஈ இரண்டாம் ஆண்டு .நல்ல ஆறடி உயரம் .கட்டு மஸ்தான உடம்பு. வசீகரமான முகம்.நல்ல நிறமும் கூட.தீர்க்கமான கண்கள். வயது24 . மொத்தத்தில் நல்ல அழகன்.அவன் தம்பி கண்ணன் அவனை போலவே பல விசயங்களில் இருந்தாலும் ,கொஞ்சம் உயரம் கம்மி.ஆனால் இன்னும் நல்ல நிறம்.அவன் மூத்தவனை விட ஒரு வயதே கம்மி.அவன் முதலாமாண்டு படிக்கிறான்.இருவரும் அவளின் கணவனின் ஜாடையிலேயே இருந்தது,தீபாவை என்னவோ செய்தது.ஒரு ஆணின் அணைப்புக்கு ஏங்கிய தீபாவிற்கு ,தன கணவனை தவிர வேறு யாரையும் நினைக்காத அவளுக்கு,அவள் கணவன் ஜாடையில் இருவரை பார்த்ததும்,ஒரு மாதிரி ஆனதில் வியப்பு ஒன்றும் இல்லை.அவர்கள் இருவரும் உள்ளே வந்து கொண்டே அவளிடம் நலம் விசாரித்தனர்.
"நல்லா இருக்கீங்களா அண்ணி?பார்த்து ரெம்ப நாள் இருக்குமே...." 
"நல்லா இருக்கேன் தம்பி நீங்க ரெண்டு பெரும் நல்லா இருக்கீங்களா ?" நல்லா படிக்கிறேன்களா ?
"நல்லா படிக்கிறோம் அண்ணி .அம்மா எங்கே ?
"அவுங்க உங்க அக்கா லலிதா வீட்டுக்கு போய் இருக்காங்க.நீங்க ரெண்டு பேரும் என்ன திடீர்னு வந்து இருக்கேங்க ?
"அதான் அண்ணி எங்க காலேஜில் ஒரு கலாட்டா .அதன் ஒரு பத்து நாள் லீவு விட்டாங்க .சரி ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமேனு வந்தோம். அம்மா எதுக்கு போனாங்க?
"லலிதாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல .அதோட அவ கர்ப்பமாக இருக்கால, அதான் கூட மாட ஒத்தாச பண்ண போய் இருக்காங்க .ஒரு மாசம் இருந்துட்டு வரேன்னு போய் இருக்காங்க.
"ஒ அப்ப நாங்க கிளம்புறோம் அண்ணி.உங்களுக்கு சிரமம் ."
"என்ன இப்படி சொல்லிட்டேன்க .இது உங்க வீடு ,வேலைக்கு ஆள் போட்டாச்சு. இன்னைக்கு லீவு .எனக்கு ஒரு சிரமமும் இல்லை. நீங்க தாராளமா தங்கலாம்.இருங்க காப்பி கொண்டு வாரேன். "
"அண்ணி விசால் பயல எங்க? "
"அந்த ரூமில் இருக்கான் "
பையை இறக்கி வைத்து விட்டு அவர்கள் கோரசாக" ஹை விஷால்" என்று கூவி கொண்டே அவனை பார்க்க சென்றனர்.அவனை சந்தோசமாக தூக்கி கொஞ்சினர். காப்பி எடுத்து கொண்டு சென்ற தீபா அவர்கள் இருவருக்கும் கொடுத்தாள்.அவள் முகத்தில் அவளையும் மீறி ஒரு சந்தோசம் தென் பட்டது. எதொச்சையாக குனிந்த தீபா அங்கே குவளையை எடுத்தாள்.நிமிர்ந்த அவள் ராகவன் அவள் இடுப்பை சேலை ஊடே பார்த்துவிட்டு திரும்பி கொள்வதை பார்த்தாள்.அவள் மனதில் திக் என்றது.அவளை அறியாமல் அவள் கண்கள் அவளை மீறி அவன் அணிந்திருந்த ,முக்கா பாண்டின் கீழ் தெரிந்த வலுவான ,முடி நிறைந்த கெண்டை காலை நோக்கியது.அவளிடம் ஒரு பெரு மூச்சு ஏற்பட்டது.உடன் அந்த இடத்தை விட்டு அவள் அகன்றாள். ஆனால் அவள் மனது..... 
அவள் மனது கிடந்து தவித்தது. இன்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?....மனதை கட்டுபாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தாள். ஆனால் அந்த இருவரின் ஆஜானுபாகுவான தோற்றம் ... அவள் கண் முன் நிழலாடியது. தீபா தான் ஏன் இப்படி நினைக்கிறோம், என்று எண்ணி பார்த்தாள். அவர்கள் இருவரும் தன் கணவனின் ஜாடையில் இருப்பது தான் இதற்கு ஆரம்பம் என்பதையும், தன் நீண்ட நாள் ஏக்கம் அதற்கு துணை நிற்கிறது என்பதையும் புரிந்து கொண்டாள். எனினும் தன்னையே கடிந்து கொண்ட தீபா, அவர்கள் இருக்கும் இந்த நாட்களில் எதுவும் நடக்க தான் அனுமதிக்க கூடாது, என்று நினைத்தாள். அப்படி நினைக்கும் போதே, நடந்தால் என்ன நடக்கும் என்பதை அவள் மனது அவளை அறியாமலே நினைத்து பார்க்க, அதில்,அவள் இடுப்பை சற்று முன் திருட்டு தனமாக பார்த்த ராகவன், அவளை கட்டி அணைப்பதுபோல் நினைக்க,அவள் உடம்பு "குப்" என்று வேர்த்தது.
அவள் நிதானத்திற்கு வருவதற்கு முழுதாய் அரை நிமிடம் ஆகியது. அவள் சற்று ஆசுவாசமான நொடி, "அண்ணி" என்ற ராகவனின் அழைப்பை கேட்டு விதிர் விதிர்த்து போய் திரும்பினாள். அவள் திரும்பிய வேகத்தில், அவள் கையில் இருந்த டம்பளர் கீழே விழுந்து "டங் "என்ற ஓசை அந்த அறையை நிரப்பியது. ராகவன் "என்ன அண்ணி ... இருங்க நான் எடுக்கிறேன்" என்று அவளை நெருங்கி வர, ஒரு பயங்கர இனம் புரியாத உணர்ச்சிக்கு ஆளாகிய தீபா, என்ன செய்வது என்று தெரியாமல், திகைத்து நிற்க, அவளை நெருங்கிய ராகவன், விழுந்த பொருளை எடுக்க அவள் கால் அருகில் குனிய, அப்போதுதான், சுதாரித்த தீபா, 'ஐயோ தம்பி நான் எடுத்துக்கிறேன், "என்று குனிய முற்பட, ஆனால் அதை முன்பே எடுத்துவிட்ட ராகவன், எழுந்தரிக்க,அவர்கள் முகங்கள், மிக அருகே சந்தித்தன. அவன் கண்களை மிக அருகே சந்தித்த தீபா, சட்டென நிமிர்ந்தாள். அவள் வேகமாக குனிந்து நிமிர்ந்ததால், அவள் முந்தானை விலகி, அவளின் கனத்த தனங்கள், வெளிப்பட்டு அவள் ஜாக்கெட்டுக்குள் தாங்கள் சிறை வைக்கப்பட்டு உள்ளோம் என்பதை பறை சாற்ற, உடனடியாக அவள் கைகள், சரிந்த முந்தானையை சரி செய்தன. ஆனாலும் ராகவனின் கண்கள் அந்த மோகன காட்சியை தவற விடவில்லை. அவன் பார்த்ததை, அவளும் பார்த்து விட்ட படியால், அவள் முகம் நாணத்தால் சிவந்தது. ராகவனுக்கும் அந்த மோகன காட்சி, திடுக்கிட வைத்தது. அவன் அவள் கண்களை நேராய் பார்த்துக்கொண்டே, "இந்தாங்க அண்ணி" என்றான். அவன் கண்களை நேராய் பார்க்க சக்தியற்ற அவள், எங்கோ பார்த்துக்கொண்டே கை நீட்ட, அவள் கைகளில் அந்த தம்ப்ளேரை வைக்க ராகவன் முனைய, அவன் கைகள் அவள் கைகளுடன், சற்று இடிக்க, அவள் சட்டென்று வாங்கி கொண்டு, விலகினாள்.
சற்று சுதாரித்து அவனை பார்த்த, தீபா.."என்ன தம்பி .."என்றாள். அவன் அவளின் கண்களை லேசான குறும்புடன் பார்த்து கொண்டே .."அண்ணி உடம்பு அலுப்பா இருக்கு, எங்களுக்கு குளிக்க சுடுதண்ணி வேணும் வச்சு தரீங்களா "என்று கேட்க, தீபா, "சரி தம்பி இப்ப வச்சு தரேன்"என்று சொன்னாள். அவன் அவளை பார்த்துக்கொண்டே அந்த அறையைவிட்டு சென்றான்.
அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடந்தான், தீபாவிற்கு நிதானமே வந்தது. அவளுக்கு தன் மீதே அளவு கடந்த கோபம் வந்தது. ஏன் நாம் இப்படி நடந்து கொள்கிறோம்?என்ன வந்தது எனக்கு?இனி மனதை ஒரு கட்டு பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், என்று எண்ணிய, தீபா சற்று கண்மூடி நிதானத்திற்கு வந்தாள். ஆனாலும் அவள் மனம் "அவன் தன் முந்தானை விலகியதை பார்த்து இருப்பானோ... அவன் கை தன் கை மீது லேசாய் பட்டதே... "என்று பலவாறாக எண்ணியது. சரி அவன் என்ன கேட்டான்? குளிப்பதற்கு தண்ணி... அவன் குளியலுக்கு ..அவன் குளிக்க ....அவன் அம்மணமாய் ..உடம்பு முழுக்க அவன் கெண்டை காலில் உள்ளது போல் முடியா ..இல்லை... "

No comments:

Post a Comment